நாடு முழுவதும் சகோதரத்துவத்தை உணர்த்தும் “ரக்ஷா பந்தன்” பண்டிகையை, மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இ.பி.எஸ். கையில் அதிமுக பெண் நிர்வாகிகள் ரக்ஷா பந்தன் கட்டி, வாழ்த்து பெற்றனர்.
நாடு முழுவதும் சகோதரத்துவத்தை உணர்த்தும் “ரக்ஷா பந்தன்” பண்டிகையை, மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இ.பி.எஸ். கையில் அதிமுக பெண் நிர்வாகிகள் ரக்ஷா பந்தன் கட்டி, வாழ்த்து பெற்றனர்.