நாடாளுமன்ற மக்களவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த ஆய்வறிக்கை என்ன , இதில் என்ன என்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.
பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?
இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, அதன் சமீபத்திய செயல்பாடுகள், அடுத்து வரும் காலத்தில் அது எவ்வாறு இருக்கும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது எப்படி உள்ளிட்ட தரவுகளையும், விளக்கங்களையும், திட்டங்களையும் கொண்ட ஒரு விரிவான ஆவணமாகும்.
இதை யார் வெளியிடுவார்?
மத்திய நிதியமைச்சகம் தரப்பிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிக்கை வெளியிடப்படும். இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்தான் இந்த அறிக்கையை தயார் செய்வார். ஆனால் இந்த ஆண்டுக்கான அறிக்கை நிதித் துறை நிபுணர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதன் வரலாறு என்ன?
1950-51ஆம் ஆண்டு முதல் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை அரசு தரப்பிலிருந்து வெளியிடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அதே நாளில்தான் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த நடைமுறை 1964ஆம் ஆண்டு வரை இருந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு முதல் நாளில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
எப்போது வெளியாகும்?
மேலே கூறியது போல, ஒவ்வொரு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளைக்கு முந்தைய நாளில் இந்த பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 1ஆம் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதற்கு முந்தைய நாளான ஜனவரி 31ஆம் தேதியில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியாகும்.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]