
1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் தவறவிட்டுள்ளார் என்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் வாரிசு படத்துடன் இதுவரை 66 படங்கள் நடித்துவிட்டார். இதில் பல வெற்றி, தோல்வி படங்கள் உள்ளன. வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் 280 கோடி ரூபாய் வரை நடைபெறும் என கூறப்படுகிறது. தொலைக்காட்சி, டிஜிட்டல், வெளிநாட்டு உரிமைகள் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளன
அதேபோல் விஜய் அவரது திரைப்பயணத்தில் நிறைய ஹிட் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறார்.அப்படிதான் இப்போது ஒரு தகவல் வந்துள்ளது அதாவது விஜய் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளாராம்.இயக்குனர் ஷங்கர் வேள்பாரி என்ற கதையை திரைப்படமாக எடுக்க இருப்பது நாம் அனைவருக்குமே தெரியும், இதற்கான வேலைகளில் அவர் பிஸியாக இருக்கிறார். சூர்யா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் என பலரது பெயர் இப்படத்திற்காக அடிபடுகிறது.
ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்கும் வாய்ப்பு விஜய்யிடம் தான் சென்றுள்ளதாம். அவர் அந்த நேரத்தில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என கூறியிருக்கிறார்.இப்போது தளபதி ரசிகர்கள் ஆவலாக வாரிசு திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படத்தின் வியாபாரம் குறித்து வரும் தகவல்களால் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் உள்ளார்கள்.
- “ஒருங்கிணைந்த தையற் தொழில் கூடம் திறப்பு விழா”..!தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், ஆக்கத்தில் உருவான “வான்” … Read more
- சோழவந்தான் 8வது வார்டு இரட்டை அஹ்ரகாரத்தில் 12ம்ஆண்டு ராதாகிருஷ்ண கல்யாணம்..,சோழவந்தான் 8வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள … Read more
- பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004)…இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் … Read more
- விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்… ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்..!“நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் … Read more
- கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்..!சிவகங்கை மாவட்டம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் … Read more
- மதுரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து…மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வி.ஓ.சி. பாலத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் … Read more
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை – வைகோ பேட்டிசென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை … Read more
- ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு..!‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். … Read more
- அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … Read more
- தமிழகத்தில் முதன் முறையாக சினிமா ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சேர்வதற்கான ஒர் அறிய வாய்ப்பு..!நன்கு ஸ்டண்ட் பயிற்சி கலை தெரிந்த வெளி நபர்களுக்கு தமிழகத்தில் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியனில் … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 255: கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,கடியுடை … Read more
- படித்ததில் பிடித்ததுதத்துவங்கள் 1. உயர்ந்த நோக்குடன் வாழ்ந்தால் மனம் மட்டுமில்லாமல் உடம்பும் புனிதம் பெறும். 2. முதலில் … Read more
- பொது அறிவு வினா விடைகள்1. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?விடை: வைரம் 2. ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?விடை: 94,60,73,00,00,000 … Read more
- குறள் 532பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு பொருள் (மு.வ): நாள்தோறும் விடாமல் வரும் வறுமை … Read more
- அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட … Read more
