விருதுநகரில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பாக, செயலாளர் வேங்கை மார்பன் மொழிக்காக இன்னுயிர் ஈத்த தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்!
மேலும் இந்நிகழ்வின்போது… விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் எதிர்க்கோட்டை S.G.சுப்ரமணியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெயபெருமாள், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் குருசாமி காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தோப்பூர் முருகன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி, அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன், நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், நரிக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பூமிநாதன், திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம், திருச்சுழி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முனியாண்டி, அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் யோகவாசுதேவன், இராஜை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர.
மேலும், வெம்பக்கோட்டை யூனியன் ஒன்றிய கவுன்சிலர் பல்க் முனியசாமி, சாத்தூர் நகர கழக செயலாளர் MSK.இளங்கோவன், சாத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தேவதுரை, காரியாபட்டி பேரூர் கழக செயலாளர் விஜயன், திருச்சுழி தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பழனி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலமுருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் துரைராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர்கள் ராமலிங்கம், தங்கராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் செந்தூர் பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கருத்தப்பாண்டியன், திருச்சுழி வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துவேல், சாத்தூர் கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தூர், சாத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் குருசாமி, காரியாபட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆவியூர் குமார், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரத், அருப்புக்கோட்டை நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரகாஷ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெய்சங்கர், கழக பிரமுகர்கள் எதிர்க்கோட்டை S.G.S.விக்னேஷ், பார்த்தசாரதி, தங்கதுரை மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக, ஒன்றிய, நகர பேரூர் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]