விருதுநகரில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பாக, செயலாளர் வேங்கை மார்பன் மொழிக்காக இன்னுயிர் ஈத்த தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்!
மேலும் இந்நிகழ்வின்போது… விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் எதிர்க்கோட்டை S.G.சுப்ரமணியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெயபெருமாள், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் குருசாமி காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தோப்பூர் முருகன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி, அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன், நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், நரிக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பூமிநாதன், திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம், திருச்சுழி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முனியாண்டி, அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் யோகவாசுதேவன், இராஜை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர.
மேலும், வெம்பக்கோட்டை யூனியன் ஒன்றிய கவுன்சிலர் பல்க் முனியசாமி, சாத்தூர் நகர கழக செயலாளர் MSK.இளங்கோவன், சாத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தேவதுரை, காரியாபட்டி பேரூர் கழக செயலாளர் விஜயன், திருச்சுழி தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பழனி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலமுருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் துரைராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர்கள் ராமலிங்கம், தங்கராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் செந்தூர் பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கருத்தப்பாண்டியன், திருச்சுழி வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துவேல், சாத்தூர் கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தூர், சாத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் குருசாமி, காரியாபட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆவியூர் குமார், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரத், அருப்புக்கோட்டை நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரகாஷ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெய்சங்கர், கழக பிரமுகர்கள் எதிர்க்கோட்டை S.G.S.விக்னேஷ், பார்த்தசாரதி, தங்கதுரை மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக, ஒன்றிய, நகர பேரூர் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]
- ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் வெளியிட்ட […]
- மே.24ல் மேட்டூர் அணை திறக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்புகுறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக […]
- மாவீரனாக களம் கான இருக்கும் சிவகார்த்திகேயன்…தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் தமிழ் […]
- இதுதான் புதிய இந்தியா… நடிகர் மாதவன் புகழாரம்…பிரான்ஸ் நாட்டில் 75 வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் […]
- மகளை கொலை செய்த வழக்கில் இந்திராணிக்கு ஜாமீன்…மகளை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திராணிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
- ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பதா- தி.மு.க.வுக்கு கண்டனம்ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பது நெஞ்சை பிளக்கும் செயலாக உள்ளது- தி.மு.க.வுக்கு மயூரா ஜெயக்குமார் கண்டனம்முன்னாள் பிரதமர் […]
- நாய்க்குட்டியை திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடுவீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை புல்லட்டில் வந்து திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடு- காவல்துறை விசாரணை.மதுரை […]
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்காங்களா..???தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் […]
- லாக்அப் மரணங்களை தடுக்க காவலர்களுக்கு பயிற்சி முகாம் -டி.ஜி.பி.சைலேந்திரபாபு தகவல்காவல் நிலையத்தில் ஏற்படும் லாக் அப் மரணங்களை தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சியில் […]
- 1000 கோடி ஏலத்திற்கு விலைபோன உலக வரலாற்று கார்…உலக வரலாற்றிலேயே பழைய கார் ஒன்று ஏலத்தில் ஆயிரம் கோடிக்கும் மேல் முதன்முறையாக விற்பனையாகியுள்ளது. என்னதான் […]
- உக்கிரமான உக்ரைன்-ரஷ்யா போர்…உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல […]
- தால் இட்லி:தேவையானவை:துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி […]
- நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலை-மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் மற்றும் நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதல்-அமைச்சர் […]
- தமிழகத்தில் புதிய வகை கொரோனா..தமிழகத்தில் அமைக்க BA 4 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் […]