நாவலர் நெடுஞ்செழியன் சிலை திறப்பு
அதிமுக அவைத்தலைவராக மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் உருவச்சிலையை, இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஜன.10 முதல் பூஸ்டர் தடுப்பூசிகள்
முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
கோவை மக்கள் ஏமாற்றி விட்டீர்கள்
கோவையில் சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன், ஆனால், ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை” – உதயநிதி ஸ்டாலின்
உதயநிதிக்கு எதிராக கனிமொழி போர்க்கொடி
திமுக உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் மகளிரணிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி சுற்றறிக்கை மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பை – தமிழக அணி தோல்வி
விஜய் ஹசாரே கோப்பை – இறுதிப் போட்டியில் தமிழக அணி தோல்வி.முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஹிமாச்சல் பிரதேச அணி
கொரோனா மாரியம்மன்
திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டி கிராமத்தில் உருவாகியுள்ள ஸ்ரீ கொரோனா மாரியம்மனை தரிசிக்க பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.
எஸ்.பி ஜனநாதனுக்கு முழு உருவ சிலை
திரையில் சர்வதேச அரசியல்-பொருளாதாரம் பேசிய பாட்டாளி மக்கள் இயக்குனர் எஸ்.பி ஜனநாதனுக்கு முழு உருவ சிலை திறப்பு
எதற்கும் துணிந்தவன் செகண்ட் சிங்கிள்
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் செகண்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது
தமிழகத்தில் 610 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரபல நடிகர் சல்மான்கானை பாம்பு கொத்தியது
பண்ணை வீட்டிற்கு சென்ற போது நடிகர் சல்மான்கானை பாம்பு கொத்தியது.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]