• விதியைத் தாங்குவதுதான் அதை வெற்றி கொள்வதற்கான வழி;.
• ஒரு மனிதனின் சிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்களே!
• நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்வார்கள்.
கஷ்டகாலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்வோம்.
• நீண்ட நாள் வாழ வேண்டுமானால் இளமையாக வாழுங்கள்;.
இளமையாக வாழ வேண்டுமென்றால் கவலையைத் துறங்கள்.
• உன் சொற்கள் எப்படி இருக்கிறதோ அந்தளவுக்கு நீ மதிக்கப்படுவாய்.