குமரி மாவட்டத்தில் மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன.அதில் ஒன்றான தக்கலை கல்வி மாவட்டத்தில்.அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், கடந்த (ஏப்ரல்_6)ம் தோதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அறையில், அந்த மையத்தின் தேர்வறை கண்காணிப்பாளராக அருமனை அருகேயுள்ள அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் வேலவன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
பள்ளி தேர்வு அறையில் பல மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில். தேர்வு மையத்தின் கடைசி வரியில் தேர்வு எழுதிய பகுதியின் பின் பக்கம் இருந்த பகுதி மற்றும் ஏனைய பகுதியில் நடந்த வாறு கண்காணிப்பில் இருந்த வேலவன் கடைசி பெஞ்சில் இருந்த மூன்று மாணவிகளில் ஒருவரை தொட்டு பேசி கேள்விகளில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என அந்த மாணவியின் முதுகை தொட்ட வண்ணம் கேட்க அதனை முதலில் சாதாரணமாக கருதிய அந்த மாணவி.அதன்பின் ஆசிரியர் குறிப்பிட்ட மாணவியின் இரண்டு தோள் பகுதியில் கையை வைத்த வண்ணம் சம்பந்தப்பட்ட மாணவியின் உடலில் சாய்ந்த வண்ணம் நின்றது குறிப்பிட்ட மாணவிக்கு முறையாக தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்ட போதும்.
பொறுமை காத்து.தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் ஆசிரியரின் சீண்டலை குறித்து தெரிவித்தார். பெற்றோர்கள் உடனே சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் இடம் புகார் தெரிவித்ததுடன்.தேர்வு மையத்தில் இருந்தே. தக்கலை மற்றும் குழித்துறை வட்டார கல்வி அதிகாரிகள் மட்டும் அல்லாது நாகர்கோவிலில் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வேலனின் அனாகரீக செயல் குறித்து வாய் மொழி புகாருடன்.தேர்வு மைய அதிகாரியிடம் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்ததுடன், குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.
குழித்துறை மகளிர் காவல் நிலையம் மாணவியின் பெற்றோர் புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு.சம்பந்தபட்ட ஆசிரியர் வேலனை கைது செய்தனர்.இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி புகழேந்தி திடமும் தெரிவித்தனர்.
தேர்வு அறையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் வேலனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் குமரியின் மூன்று கல்வி மாவட்ட பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]
- 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி […]
- மாரடைப்பால் உயிரிழந்த போதும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்அருப்புக்கோட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு…வண்டியை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.மதுரை, […]
- மதுரையில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது […]
- இன்று இன்ட்டெல் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள்இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் […]