ஏப்ரல் 1 அன்று மன்மத லீலை, செல்ஃபி, இடியட், பூசாண்டி ஆகிய நான்கு நேரடி தமிழ் படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 25 அன்று வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 550க்கும் மேற்பட்ட திரைகளில் ஓடிக்கொண்டுள்ளது. எஞ்சியுள்ள 510 திரைகள் மட்டுமே புதிய படங்களை திரையிட முடியும் நான்கு தமிழ் படம், ஒரு ஆங்கில படம் என ஐந்து படங்களுக்கிடையில் திரைகளை ஒப்பந்தம் செய்வதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
மன்மத லீலை படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியான பின்பு அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு திரையரங்குகள், இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. காரணம் படம் முழுக்க முத்த காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் பொங்கி வழிவதுதான். அத்துடன் படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் படத்தில் பெண்களை, பிகர்களை உஷார் செய்வது எப்படி என்பதை மன்மதலீலை படத்தில் கதாநாயகன் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசியதுதான். அதன் காரணமாக திரையரங்குகளின் முதல் விருப்பமாக” மன்மதலீலை” உள்ளது இந்த நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது
ராக்ஃபோர்ட் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் தயாரித்துள்ள மன்மத லீலை வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவரும் 10-வது படமாகும் ’இரண்டாம் குத்து’ படத்தை ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் வினியோக உரிமை பெற்றபோது அதற்கான தொகையில் ரூ. 2 கோடி ரூபாய் பாக்கிவைத்துவிட்டு படத்தை வெளியிட்டனர். இதுவரை அந்தப் பணத்தை இரண்டாம் குத்து படத்தை தயாரித்த ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு மன்மதலீலை படத்தை வெளியிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், மன்மதலீலை படத்தை நிபந்தனையுடன் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்திரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ரூபாய்30 லட்சத்தை 4 வாரங்களில் வங்கியில் செலுத்த வேண்டுமெனவும் நிபந்தனை விதித்துள்ளார் நீதிபதி எம்.சுந்தர்..
- ஒரு விளம்பர பதிவிற்கு 1 கோடி வாங்கும் பாலிவுட் நடிகை!!இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் பதிவு செய்வதற்கு பிரபல பாலிவுட் நடிகை அலியாபட் ஒரு கோடி ரூபாய் […]
- இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு, இந்தி படங்களுக்கு அல்ல.. உதயநிதி பளிச்!!அமீர்கானின் “லால் சிங் சத்தா” படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தி […]
- அனைத்துக்குடும்பங்களுக்கும்…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்புதமிழகத்தில் உள்ள அனைத்துக்குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கபடும் என்று அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் […]
- தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் […]
- பிரம்ம முகூர்த்தம் பற்றிய பதிவுகள்…பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி அதிகாலையில் எழு, பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும் விஞ்ஞானமும் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 10: அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்தநன்னெடுங் கூந்தல் நரையொடு […]
- அதிமுக பொதுக்குழு வழக்கு – இன்று விசாரணை!!அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.அதிமுக. பொதுக்குழு […]
- பெண் குழந்தையை மேலோங்கி பார்த்த புத்தர்!!பெண் குழந்தைகளை பிரியமாய் நேசித்தவர் பகவான் புத்தர்.ஒருமுறை அவர் ஷ்ராவஸ்தியில் கோசல மன்னன் பசேந்தி புத்தரிடம் […]
- அழகு குறிப்புகள்முகப்பருக்கள் மறைய: முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் […]
- அதிபர் புதினுக்கு அமெரிக்கா பார்க்கில் சிலை..அமெரிக்காவிலுள்ள நியூயார்க் சிட்டியின் சென்ட்ரல் பார்க்கில் (Central Park) இருக்கும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதியில் ரஷ்ய […]
- சமையல் குறிப்புகள்பச்சைப்பயறு கிரேவி:தேவையான பொருள்கள் –பச்சை பயறு – அரை கப், தக்காளி – 1, இஞ்சி […]
- காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை குவித்த இந்தியர்கள்காமன் வெல்த் போட்டியில் பதக்கங்களை இந்தியா குவித்து வருகிறது.பர்மிங்காமில் நடைபெற்றுவரும் காமன் வெல்த் போட்டியில் இந்தியா […]
- நினைவில் இருந்து விலகாத ஹிரோஷிமா, நாகாசாக்கி குண்டு வீச்சு நாள்…77 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வீழ்த்த அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகாசாக்கி நகரங்களில் அணுக்குண்டு […]
- சீமானின் சொகுசு காரும்..கிளம்பிய சர்ச்சையும்நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாங்கியுள்ள சொகுசு கார் புதிய சர்சைகளை கிளப்பியுள்ளது.நாம் தமிழர் […]
- சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வுதமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் 44வது செஸ் […]