தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு இம்மாதம் 28ந் தேதி முதல் விருப்ப ஓய்வில் செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.அவரை தகவல் உரிமை ஆணைய தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
அடுத்த தலைமைச்செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ், ஷிவ்தாஸ் மீனா , கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன், ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் பெயர்கள் அதிகமாக அடிபடுகின்றன. இப்போதைக்கு ஷிவ்தாஸ் மீனாவுக்கு இதில் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.