• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் பேருந்து நிலையம் வந்த சிறுவன்..,

ByK Kaliraj

Sep 2, 2025

மேற்படி புகைப்படத்தில் உள்ள சிறுவன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். சிறுவனின் பெயர் : மாரிமுத்து தந்தையின் பெயர் : பாண்டி தாயின் பெயர் : லட்சுமி.

சிறுவனுக்கு எந்த ஊர் என விலாசம் சொல்ல தெரியவில்லை. சிறுவன் பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன் தெரிவித்துள்ளார்.

9498101485.
9750683833.