தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது … அன்னை தந்தை குரு கடவுளுக்கு நன்றி….
இந்த எட்டாண்டடுகளில் அபிசரவணன் , விஜய்விஷ்வா ஆகிய எனக்கு ஆதரவையும் அன்பையும் அளவில்லாமல் வழங்கி் கொண்டிருக்கும் அனைத்து மீடியா நண்பர்களுக்கு அண்ணண்களுக்கு சமூகவலைதள அன்பர்களுக்கு எனது நன்றிகள்…






முதல்பட இயக்குனர் சரவணசுப்பையா, சுமா பிக்சர்ஸ், mrsanushakumaran ஆகியோருக்கு நன்றியை காணிக்கையாக்குகிறேன் ..வெள்ளித்திரையில் துணை நடிகராக கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்த அட்டக்கத்தி இயக்குனர் பா.ரஞ்சித் , துணை கதாபாத்திரத்தில் வாய்ப்பளித்த குட்டிப்புலி இயக்குனர் முத்தையாவுக்கு நன்றிகள்..அதற்கு வித்திட்ட பாடலாசிரியர் வசனகர்த்தா முருகன் மந்திரம் அண்ணாவிற்கும் மனமார்ந்த நன்றிகள் .என்னை சரியான நேரத்தில் இப்படத்திற்கு தேர்வாக உதவிய Mysixer உரிமையாளரும் பத்திரிக்கையாளரும் இயக்குனருமான கே. விஜய் ஆனந்துக்கு மனமார்ந்த நன்றிகள்.வழிகாட்டிய டாட் சங்கர் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றிகள்.
துணைநின்ற நண்பரகளுக்கு பத்து முனி சுரேன் சாரு ,சிவம் அங்கிளுக்கு நன்றிகள்..சன்னல்கே.எஸ்.கே. செல்வாவுக்கு நன்றிகள்இதுவரை எனக்கு வாய்ப்பளித்த இனி வரும் காலங்களில் வாய்ப்பு வழங்க இருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் உடனிருந்த உதவிஇயக்குநர் அனைவருக்கும் நன்றிகள். இதுவரை வாழ்வளித்த இனியும் வழங்க இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களும் நன்றிகள்..தனது தனித்துவமான பார்வையில் என்னை எனக்கே அழகாக காட்டிய இனியும் காட்ட இருக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கும் உதவியாளர்கள் நன்றி.அனைத்து சினிமா மற்றும் பத்திரிகை மக்கள்தொடர்பாளர்கள் நன்றிகள்..அனைத்து தயாரிப்புநிர்வாகிகளுக்கு நன்றிகள்..அனைத்து துணை நடிகர்கள், மேனேஜர்கள்,அனைத்து படத்தொகுப்பாளர் களுக்கும் நன்றிகள்..அனைத்து ஒப்பனைகலைஞர்கள் நன்றிகள்..
அனைத்து புகைப்படகலைஞர்கள் ,அனைத்து நடனஇயக்குனர் உதவியாளர்கள் ,அனைத்து சண்டைஇயக்குனர் உதவியாளர்கள் ,அனைத்து இதர சினிமாத்துறை சேர்ந்த பெப்ஸி னநண்பர்கள் அண்ணன்கள் நன்றிகள்.இத்தனை பேர் சேர்ந்து உருவாகும் இந்த படைப்புகள் மக்களுக்கு சென்றடைய உதவும் திரையரங்குகளில் தொலைக்காட்சி குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றிகள்….நல்ல சினிமாவை கொண்டாடும் ரசிகர்களாகிய உங்களை நம்பி இன்றும் எனக்காக இடத்தை தேடி கொண்டு இருக்கிறேன்..நம்பிக்(கைக்கட்டுடன்)
என தனது எட்டு வருட திரைபயணத்தில் தான்பணியாற்றிய , தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கு ம் நன்றிகளை தெரிவித்து புதிய நம்பிக்கையுடன் தனது திரைபயணத்தை துவங்குவதாக விஜய்விஷ்வா அறிவித்துள்ளார்.
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]