• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ தமிழக எல்லையோர ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையைத் திறந்து அணையின் நீர்மட்டத்தைக் குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் 2 மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழகம் உறுதிசெய்யும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.