வாரம் முழுவதும் பணி! ஒரு ஊதியம் 3 பணிகள்!! அங்கன்வாடி ஊழியர்களின் நிலமையை அரசு கண்டுகொள்ளுமா தமிழக அரசு!
தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக மாநிலப் பொதுச்செயலாளர் ரா.வாசுகி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழக மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மகா…