• Fri. Apr 19th, 2024

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை

  • Home
  • அரசு கூறியதாலேயே சிசிடிவி அகற்றம் : அப்போலோ

அரசு கூறியதாலேயே சிசிடிவி அகற்றம் : அப்போலோ

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இனி ஆஜராக முடியாது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அப்போலோவின் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக…