துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் பயணிகள் மதுரை வந்தடைவர். பகல் 11.20 மணியளவில் துபாயில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை வந்தடையும். பின்னர் பயணிகளை மதுரையிலிருந்து ஏற்றிக்கொண்டு பகல் 12.20 மணியளவில் துபாய் புறப்பட்டு செல்லும்.
இந்நிலையில் இன்று மதுரைக்கு வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து காலை 8 மணி முதல் துபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்த பயணிகள் பகல் 2 மணி வரை தாமதம் என கூறி தற்பொழுது மாலை ஐந்து 40 மணியளவில் மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு துபாய் செல்லும் என கூறினர்.
இதனையடுத்து பயணிகள் தங்களுக்கு காலதாமதம் ஏற்பட்டதால் மற்றும் உணவு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.
இதையடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறறுவனமழழ்விமான நிலையம் சார்பில் 176 பயணிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். அதனை தொடர்ந்து மாலை ஐந்து 40 மணியளவில் மதுரையிலிருந்து 176 புறப்பட்டு செல்ல என விமான நிலைய அதிகாரிகள் கூறினார்.
- பல்லடம் அருகே அருள்புரம் கேஎம்சி சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு விழா!!
- ஆட்டோ ஓட்டுநர்கள் ரயில் பயணி இளைஞர்களை சரமாரி தாக்கிய வீடியோ
- கோவையில் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவில் அன்னதானம்
- பயோ இன்டஸ்ட்ரி கருத்தரங்கத்தின் துவக்க விழா நிகழ்ச்சி
- 2023-24 தமிழ்நாடு அரசின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருது