வந்த முதல் வாரத்திலேயே பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களை சிம்பு லெஃப் அண்ட் ரைட் வாங்கிய ப்ரோமோ ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தரமான சம்பவத்திற்காக காத்திருக்கிறார்கள்..
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதும், கடந்த வாரம் முதல் புது ஹோட்டாக சிம்பு என்ட்ரியாகி உள்ளார். போட்டியாளர்களை தனியாக சந்தித்து ஜாலி பண்ண சொல்லி வாக்குறுதி கேட்டார். ஆனால் வழக்கம் போல் இந்த வாரத்திலும் டாஸ்க் அனைத்தையும் சொதப்பி போர் அடிக்க வைத்துள்ளனர். நாமினேஷனில் 7 பேர் உள்ளனர். இந்த வார்ம டபுள் எபிக்ஷன், லாஸ்லியாவின் வைல்டு கார்டு என்ட்ரி ஆகியன இருக்கும் என கூறப்படுகிறது.
வழக்கமாக வார இறுதியில் வரும் கமல், போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அட்வைஸ் செய்வார். ஆனால் வந்த முதல் வாரத்திலேயே போட்டியாளர்களின் பெர்ஃபாமன்சை பார்த்து கடுப்பாகி விட்டார் சிம்பு. இன்றைய ப்ரோமோவில், மக்கள் பார்க்கிறார்கள் என்பதையே நீங்கள் மறந்து விட்டீர்கள். பார்ப்பவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என முகத்திற்கு நேராக கடுமையாக கூறி விட்டார். இதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டாலும் சிம்பு போட்டியாளர்களை கையாளும் முறை பலரையும் கவர்ந்துள்ளது.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]