நடிகர் சிம்புவிற்கு ரசிகர்கள் கூட்டம் மாநாடு படத்திற்கு பிறகு பலமடங்கு அதிகரித்து விட்டது. அவரது அடுத்த படம் எப்படி இருக்கும், என்ன ரோல், எப்படி நடித்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் சிம்பு தனது 39வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் தனது தந்தை டி.ராஜேந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட சிம்பு, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
மாநாடு தந்த வெற்றி
மன்மதன், வல்லவன் போன்ற படங்கள் சிம்புவிற்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தன. அதற்கு பிறகு பல பிரச்சனைகளில் சிக்கிய சிம்புவிற்கு, நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரம்மாண்ட வெற்றியை மாநாடு படம் கொடுத்துள்ளது. 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது! இதனால் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
பிறந்தநாள் ட்ரீட்
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்கு மூன்று ட்ரீட்களை கொடுக்க, சிம்பு நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு ட்ரீட்டாக சிம்புவின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம். அதோடு மூன்றாவது ட்ரீட்டாக சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் மாஸ் லுக்கில் தோன்றும் சிம்புவின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சிம்புவிற்கு பிடித்த விஷயங்கள்
சிம்புவிற்கு என்ன என்ன பிடிக்கும்! தகவல்களின் தொகுப்பு!
சிம்புவிற்கு பிடித்த நடிகர் – ரஜினி, அஜித்
பிடித்த உணவு – சிக்கன் பிரியாணி
பிடித்த விளையாட்டு – கிரிக்கெட், ஃபுட்பால்
பிடித்த இடம் – Bessy
அதிக நேரம் செலவிடுவது – தன்னுடைய மியூசிக் ஸ்டூடியோ
சிம்புவின் ஆசை – அண்ணாமலை ரீமேக்கில் நடிப்பது
பிடித்த இளம் இசையமைப்பாளர் – அனிருத்
பொழுதுபோக்கு – பாடுவது, எழுதுவது
சிம்பு தற்போது ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சிம்புவிற்கு பிஎம்டபிள்யூ கார், பைக் என்றால் மிகவும் நடிக்குமாம். இதனால் 2020 ம் ஆண்டு சிம்புவின் பிறந்தநாளுக்கு அவரது அம்மா உஷா ராஜேந்தர், Mini Cooper காரை பரிசாக வழங்கினார்.



- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]