தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 அத்தியாயம் ஐந்து பகுதி நாலு நகராட்சி பணி விதிகள் எண் 222 படியும் நிர்வாகம் நலன் கருதியும் நகராட்சி பணியாளர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொங்குராசு, வருவாய் ஆய்வாளர் பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து பல்லடம் நகராட்சி வருவாய் ஆய்வாளராக மாற்றப்படுகிறார். கருப்பசாமி வருவாய் ஆய்வாளர் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் இருந்து குன்றத்தூர் நகராட்சிக்கு வருவாய் ஆய்வாளராக மாற்றம் செய்யப்படுகிறார். கோபிநாத் வருவாய் ஆய்வாளர் சீர்காழி நகராட்சியில் இருந்து பத்மநாதபுறம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செந்தில்குமார் வருவாய் ஆய்வாளர் புளியங்குடி நகராட்சியில் இருந்து சீர்காழி நகராட்சிக்கு வருவாய் ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்படுகிறார். சிங்காரவேலு வருவாய் ஆய்வாளர் (சிறப்பு) சிதம்பரம் நகராட்சியில் இருந்து (சிறப்பு) வருவாய் ஆய்வாளர் மன்னார்குடி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். ஜெயக்குமார் வருவாய் ஆய்வாளர் சோளிங்கர் நகராட்சியில் இருந்து பூவிருந்தமல்லி நகராட்சிக்கு வருவாய் ஆய்வாளராக மாற்றப்படுகிறார். கவிதா வருவாய் ஆய்வாளர் மன்னார்குடி நகராட்சியில் இருந்து அதிராம்பட்டினம் நகராட்சி உதவியாளராகவும், லதா வருவாய் ஆய்வாளர் பத்ம நாதபுரம் நகராட்சியில் இருந்து புளியங்குடி நகராட்சி வருவாய் ஆய்வாளராகவும், தமிழ்வாணன் உதவியாளர் ராணிப்பேட்டை நகராட்சி இருந்து வருவாய் ஆய்வாளர் ஆரணி நகராட்சிக்கும்,பிரிட்டோ சகாயராஜ் வருவாய் ஆய்வாளர் திருமுருகன் பூண்டி நகராட்சியில் இருந்து சத்தியமங்கலம் வருவாய் ஆய்வாளராகவும் மாரியப்பன் வருவாய் ஆய்வாளர் பல்லடம் நக ராட்சியில் இருந்து பொள்ளாச்சி நகராட்சி வருவாய் ஆய்வாளராகவும், பாலமுருகன் உதவியாளர் ராமநாதபுரம் நகராட்சியில் இருந்து ராமேஸ்வரம் நகராட்சி வருவாய் ஆய்வாளராகவும், சரண்யா உதவியாளர் மேலூர் நகராட்சியில் இருந்து வருவாய் ஆய்வாளர் வேலூர் நகராட்சியில் நியமிக்கப்படுகிறார். நாகராஜ் வருவாய் ஆய்வாளர் திருவேற்காடு நகராட்சி இருந்து மதுராந்தகம் நகராட்சி வருவாய் ஆய்வாளராகவும், முருகன் வருவாய் ஆய்வாளர் குன்றத்தூர் நகராட்சியில் இருந்து திருவேற்காடு நகராட்சி ந வருவாய் ஆய்வாளர் ஆகவும், தங்கதுரை உதவியாளர் அதிராம்பட்டினம் நகராட்சியில் இருந்து மன்னார்குடி நகராட்சி வருவாய் ஆய்வாளராகவும், சங்கர் வருவாய் ஆய்வாளர் மறைமலைநகராட்சியில் இருந்து திருவேற்காடு வருவாய் ஆய்வாளராகவும் பணி மாறுதல் செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

