• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

படியில் பயம் இல்லாமல் ஜாலியாக பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்…

ByKalamegam Viswanathan

Jul 3, 2026

மதுரை அரிட்டாபட்டி யில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும்TN58N3201 இன்னும் அரசு பேருந்து பள்ளி மாணவர்கள் தன் உயிரை பணயம் வைத்து படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகிறார்கள் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் படிகளில் தான் பயணம் செய்வோம் என உயிரைத் துஷ்டம் என நினைத்து படிக்கட்டுகளில் பயணம் செய்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் பெற்றோர்கள் மட்டும் மன உளைச்சல் இல்லாமல் மட்டும் மன உளைச்சல் இல்லாமல் வாகனம் ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் வாழ்க்கையும் பறிபோகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.

பொதுவாக பேருந்து இயக்கும் பொழுது கட்டாயமாக தானியங்கிக் கதவுகளை கட்டாயம் மூடி செல்ல வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதை மாவட்ட போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடைமுறைப்படுத்துமா உயிர் பலி ஆவதற்கு முன்