delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு: ஒரு கப், அரிசி மாவு: கால் கப், புளித்த தயிர்:அரை கப், ப. மிளகாய் : 3 ( பொடியாக அரிந்தது), வெங்காயம்: 1 ( பொடியாக அரிந்தது), வேர்க்கடலை பருப்பு : சிறிதளவு
கொத்தமல்லி: சிறிதளவு, உப்பு: தேவையான அளவு, சமையல் எண்ணெய் : பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
மைதாமாவையும் அரிசிமாவையும் தயிரில் சிறிது நீர் விட்டு வடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். பிறகு அதில் மற்ற எல்லா பொருட்களுடன் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து ஸ்டவ்வில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாகக் கிள்ளி அதில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும். சிறிது ஆறியதும் சாப்பிட்டால் அருமையான ருசியுடன் இருக்கும். மாலைச் சிற்றுண்டிக்கு ஏற்றது. மழை வரும் போதும் செய்து சாப்பிடலாம்.