ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ராஜோந்திரன் குருசாமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:
சபரிமலையில் மகர சங்கராந்தி திருநாளில் உலகத்தை காக்கக்கூடிய தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு கோடிக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசும் கேரள அரசும் கொடூர நேயானா கொரோனா உலக அளிவில் பரவி இருக்கும் இந்த காலகட்டத்தில் கட்டுப்பாடுடன் பல உதவிகளை செய்து, அரசுடைய விதிமுறைக்குட்பட்டு கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி கொடுத்து அவர்கள் ஐயப்பனை தரிசன செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்த தமிழக மற்றும் கேரள அரசுக்கு ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ராஜோந்திரன் குருசாமி நன்றிகள் தெரிவித்தள்ளார்.
மகர சங்கராந்தி திருநாளில் இந்த கொடிய நோயை ஒழிக்க வேண்டும், எல்லோரும் சாதி மதம் கடந்து சுவாமி ஐயப்பனை பிராத்தித்து எல்லோரது வீட்டிலும் தீபம் ஏற்றி ஜனவரி 14 தை 1 ஆம் தேதி சங்கராந்தி திருநாளில் மாலை 6 மணியிலிருந்து 7.30 வரை, பெரியோரிலிருந்து சிறியோர் வரை எல்லோரும் அவர்களது குலதெய்வங்களை, அவரவரது மூதாதேய முன்னோர்களை, சுவாமி ஐயப்பனை, அவரவரின் இஷ்ட தெய்வங்களை வணங்கி இந்த கொரோனா நோயலிருந்து நீங்கி மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்ய வேண்டும்.எம்பெருமான் ஐயப்பன் காட்சி தரும் அந்நாளில் உலகில் வாழும் எல்லா மக்களும் சேஷமமாக வாழ வேண்டும் என்கிற கருத்தோடு ஐயப்பனை பிரார்த்தனை செய்ய தமிழகம் முழுவதும் எங்கள் சேவா பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எங்களது ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி சார்பாக ப்ரத்யங்கிர பூஜை, சுதர்ஷன பூஜை, கோமாதா பூஜை, அன்னதானம், பஜனைகள் எல்லா கோவில்களுலும் தங்களால் முடிந்த உழவார பணிகளை செய்து வருகிறோம்.தர்மத்தை நிலை நாட்டிட எல்லா ஜீவராசிகளும் சுதந்திரமாக இயற்கையை சார்ந்து வாழ இறைவன் அருள் புரிய வேண்டுமென்று இப்பணியை தாங்கள் மேற்கொண்டுவருவதாக கூறியுள்ளார்.ஜனவரி 18 ஆம் தேதி முதல் 19,20,21, எருமேலி, பம்பா, சன்னிதானம், பெருநாடு போன்ற இடங்களில் சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணியின் சார்பாக ஐயப்பமார்கள் தங்களது உழவாரப்பணி சேவையை ஆற்றி சேவையில் கலந்துக்கொண்டுஆத்மார்தமாக ஐயப்பனின் அடியார்களுக்கு சேவை செய்ய அன்போடு அழைப்பதாக தெரிவித்தார்.
ராஜேந்திரன் குருசாமி – ஒருங்கிணைப்பாளர் (தமிழ்நாடு) – ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை
- திவால் ஆகும் நிலையில் இந்திய வங்கிகள்?இந்திய வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்படலாம் என பொருளாதார வல்லூநர்கள் எச்சரித்துள்ளனர்.இந்தியாவில் வட்டிவிகிதங்கள் உயர்வு மற்றும் […]
- போலி ஆவண பத்திரப்பதிவு..,
அதிரடி காட்டிய சிவகாசி சார்பதிவாளர்..!போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவுகள் நடந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சிவகாசி சார்பதிவாளர் அறிவிப்பு […] - அண்ணன் ஓபிஎஸ்..இபிஎஸ் பரபரப்பு பேட்டிஅதிமுகவில் தற்போது எற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணன் ஓபிஎஸ் என இபிஎஸ் பேட்டி அளித்திருகிறார்.அதிமுக […]
- கேரளா சவாரி” செய்ய ரெடியா..???நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் டாக்சி புக்கிங் செய்யும் நிறுவனங்களின் செயலிகள் மக்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. […]
- இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ஒரு சவரன் […]
- வரலாற்று நாயகன் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின்” 77 ஆவது நினைவு தினம்உலக வரலாற்றில் அழியா சரித்திரம் பெற்ற சுதந்திரப்போராட்ட வரலாற்று நாயகன் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின்” […]
- பொதுக்குழு வழக்கின் தீர்ப்பிற்கு பின் முகத்தை காட்டாத இபிஎஸ்…அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக […]
- இபிஎஸ்-ன் அடுத்த கட்ட நகர்வு.. அவசர வழக்காக மேல்முறையீடு!!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி […]
- அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!!!அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடப்பட்ட நிலையில் இணைந்து செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் சசிகலா […]
- ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா?ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா? என்ற கேள்விக்கு ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.ரெயில்களில் பயணம் […]
- மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த […]
- ஆன்லைன் ரம்மி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய முடிவுஆன்லைன் ரம்மியை தடைசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரை […]
- இனி பேருந்தில் செல்ல சில்லறை தேவையில்லை… ஒரு க்யூஆர் கோட் போதும்!தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக […]
- 35 ஆயிரத்தை கடந்த குரங்கு அம்மை பாதிப்புஉலக அளவில் குரங்கை அம்மை பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைகடந்துவிட்டதாக அதிரச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஆப்பிரிக்க […]
- அழகு குறிப்புகள்மென்மையான சருமத்திற்கு: குழந்தையைப் போல மென்மையான சருமத்தைப் பெறுவதற்கு, 2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 […]