தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் RC-15 உள்ளிட்ட திரைப்படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.
ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு, ராம் சரண் நடிக்கவிருக்கும் பான் இந்திய படம் இதுதான். இப்படத்திற்கு பல எதிர்ப்பார்ப்புகள் உள்ள நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கும் டாப் நட்சத்திரங்களை வைத்து இப்படம் வெளிவர உள்ளது.தற்போது, இப்படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.எஸ் தமன் இப்படத்திற்காக இசையமைத்துள்ளார்.இதில் நடிகர் ராம் சரண், இரட்டை வேடத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் என்றும் போலீஸ் மற்றும் மாணவர் ரோலில் நடிக்கவுள்ளார் என்றும் பேசப்படுகிறது.கபிர் சிங் நாயகி கியாரா அத்வானி இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இதனிடையே இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆர்சி-15 திரைப்படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
மேலும் தற்போது ஆர்சி -15 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் நியூசிலாந்தில் நடக்க இருப்பதாகவும், ரூ. 15 கோடி செலவில் பாடல் காட்சி ஒன்று பாடமாக்க பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.இதற்கு முன் வந்த ஷங்கர் படங்களை விட இப்படத்தின் பாடல் காட்சி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 311: பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:வறப்பின்,… Read more: இலக்கியம்:
- அன்னை சோனியா காந்தியின், அகவை 77_கொண்டாட்டம்..!காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர், அன்னை சோனியா காந்தி அவர்களின் 77- வது அகவை விழாவை முன்னிட்டு,… Read more: அன்னை சோனியா காந்தியின், அகவை 77_கொண்டாட்டம்..!
- மதுரையில் நள்ளிரவில் லாரியின் முன்பு விழுந்த நபர் உயிரிழப்பு..,மதுரை ரயில் நிலையம் 440 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகளை கடந்த மே மாதம் பாரத… Read more: மதுரையில் நள்ளிரவில் லாரியின் முன்பு விழுந்த நபர் உயிரிழப்பு..,
- படித்ததில் பிடித்ததுஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூணும் கூட்டுவைச்சிக்கிட்டு வேட்டைக்கு போச்சாம். வேட்டையில ஒரு… Read more: படித்ததில் பிடித்தது
- பொது அறிவு வினா விடைகள்1. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?மரகதப்புறா 2. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?தந்தை பெரியார் (ஈ. வெ.… Read more: பொது அறிவு வினா விடைகள்
- குறள் 596உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து பொருள் (மு .வ): எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே… Read more: குறள் 596
- காவலர் தீயணைப்புத் துறையினர் சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு…நாளை இரண்டாம் நிலை காவலர்சிறைத்துறை காவலர் தீயணைப்புத் துறையினர் சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு விவேகானந்தா… Read more: காவலர் தீயணைப்புத் துறையினர் சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு…
- மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் பாம்பு – அச்சத்தில் அரசு ஊழியர்கள்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோறும் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும்,பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.இதனிடையே வளாகத்தின் உள்ளே… Read more: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் பாம்பு – அச்சத்தில் அரசு ஊழியர்கள்.
- ஷாக் அடிக்குது, பாம்பு கடிக்குது எப்படி சார் வேலை செய்வோம்..?கோவை ரயில்வே பணிமனையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், ரயில்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை என… Read more: ஷாக் அடிக்குது, பாம்பு கடிக்குது எப்படி சார் வேலை செய்வோம்..?
- சென்னை வெள்ள நிவாரணப் பணி; மருத்துவக் குழுவுடன் களமிறங்கிய ஈஷா!மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொழிந்த அதிகனமழை காரணமாக நகரத்தின் பல்வேறு… Read more: சென்னை வெள்ள நிவாரணப் பணி; மருத்துவக் குழுவுடன் களமிறங்கிய ஈஷா!
- பழங்கால தொல்லியல் நடுகற்களை அருங்காட்சியத்திற்கு எடுத்து செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு..,மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வருகிறது., குறிப்பாக 2000 ஆண்டுகள்… Read more: பழங்கால தொல்லியல் நடுகற்களை அருங்காட்சியத்திற்கு எடுத்து செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு..,
- சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா, பாரதி விழா..!சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில், இன்று தமிழ் இலக்கிய மன்ற தொடக்க… Read more: சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா, பாரதி விழா..!
- கண்மாயில் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு… போலீசார் விசாரணை..,விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சங்கரலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (கூலி தொழிலாளி) இவருடைய மூன்றாவது… Read more: கண்மாயில் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு… போலீசார் விசாரணை..,
- வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…மதுரை விரகனூர் பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் 11 வது பட்டமளிப்பு விழா வேலம்மாள்… Read more: வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…
- மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.. கழக அம்மா பேரவை சார்பில், 35 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்..!ஐந்து நாட்களாக மின்சாரம் வழங்கவில்லை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு கடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய… Read more: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.. கழக அம்மா பேரவை சார்பில், 35 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்..!