delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
அரசியலில் இருப்பவர்களில் ஒரு சிலர் மக்களுக்காக சென்றடையும் திட்டங்களில் ஊழல் செய்கின்றனர். இதனால் மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைவதில்லை. இந்த ஊழல்களை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் பல்வேறு இடங்களிலும் இன்னும் ஊழல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ACB 14400 செல்போன் செயலியை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். ஆந்திர மாநில ஊழல் தடுப்பு பிரிவால் தொடங்கப்பட்ட இந்த செயலியை பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.