சென்னை கோடம்பாக்கத்தில் இந்திய விழிப்புணர்வு இயக்கம் என்ற தனியார் அறக்கட்டளையின் மூலம் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கலந்து கொண்டார்
சென்னை கோடம்பாக்கத்தில் இந்திய விழிப்புணர்வு இயக்கம் என்ற தனியார் அறக்கட்டளை மூலம் 5ம் ஆண்டு பொங்கல் விழாவை சென்னையில் உள்ள பல்வேறு கல்லுரி மாணவர்கள் கலந்து கொண்டு மண்பானையில் பொங்கல் வைத்தும் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம், கரகாட்டம், பறை போன்ற கலை நிகழ்ச்சிகளையும் மாணவர்கள் சிறப்பாக செய்து காட்டி அசைத்தியுள்ளனர். இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கலந்து கொண்டார்.
இது குறித்து தனியார் அறக்கட்டளை நிறுவனர் வெற்றிவேல் நமது செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:
விவசாயிகளை போற்றுவோம் விவசாயிகளை காப்போம் என்ற விழிப்புணர்வை நகரத்தில் நாமும் தெரிந்த கொள்ளவே இந்த சமத்துவ பொங்கல் என்றும் பாரம்பரிய கலைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் செய்து காட்டினார்கள். கொரனா என்ற கொடிய நோய்க்கு பிறகு இது மாதிரி சாதி மத பேதமின்றி இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடப்பது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் தொடர்ந்து பேசிய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வெற்றிவேல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் இன்னும் கொடிய நோய்க்கு அடிமையாகாமல் இதுபோன்ற சமத்துவ பொங்கல் நடத்த வேண்டும் என்று என்றும் விவசாயிகள் போற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]
- மஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மோல் பஜார் இன்கோ தேயிலை தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த […]
- பிப். 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு…ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் […]
- நீலகிரி அருகே கிணற்றில் விழுந்து சிறுத்தை உயிரிழப்புநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறையினர் இது […]
- என் இனிய தனிமையே முதல் பாடல் வெளியீடுவளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் […]
- கெவி படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட யோகிபாபு, கலையரசன்ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் […]
- வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்’சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் […]
- தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரீட் படத்தின் தொடக்க விழாதோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் […]
- பர்னிங் ஸ்டார் அறிமுகமாகும் தமிழ் படம்சம்பூர்ணேஷ் பாபு. தெலுங்கு படவுலக கதாநாயகர். இவரை அங்கே ‘பர்னிங் ஸ்டார்’ என்று அழைப்பார்கள். இவரை […]
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]