வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள்
கேரளாவில் நாளை மறுநாள் வாக்கு பதிவு நடைபெறும் இந்த நிலையில் கம்பமலை பகுதியில் ஓட்டுப் போடக்கூடாது என துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவு வருகின்றது.