




‘சினிமா சங்கி’ – இயக்குனர் சுந்தர் சி-ஐ விமர்சித்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்..,
தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சிப் பொங்க வாக்குச் சேகரிப்பு..,
வேறு கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்..,
கள்ள சந்தையில் மது விற்பதாக அமைச்சரிடம் பெண்கள் புகார்..,
மக்களை பார்த்து சாப்பிட்டீர்களா என்று நலம் விசாரித்த ஒட்டன்சத்திரம் வேட்பாளர் ..,
திண்டுக்கல்லில் கூலித் தொழிலாளியிடம் உடைந்த பீர்பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் இவர் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கிழக்கு கக்கன்…
சிறுமடைலிங்கம் எஸ்.கலைமகள் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,ஆனந்த் சிவம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “செல்லமடா நீ எனக்கு” இத் திரைப்படத்தில் வசீகரன்,நேகா, போஸ் வெங்கட்,செந்தி,அமுதவாணன் மீரா கிருஷ்ணன்,ரிஷா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். நாயகன் வசீகரன் நாயகி நேகா மீது காதல் கொள்கிறார்.…
கோவையில் பிக்கி மகளிர் அமைப்பு, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனா விருதுகள் வழங்கி கோயம்புத்தூரின் இளம் பெண் சாதனையாளர்களை கவுரவித்தது. இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் பிரிவான பிக்கி மகளிர் அமைப்பின் கோயம்புத்தூர் பிரிவு தலைவர் டாக்டர் அபர்ணா…
கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) சார்பில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சி டெக்ஸ்பேர் 2026 துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி மார்ச் 9 வரை, காலை…
உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் முனைவர் மு.ஞானமூர்த்தி , உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது,உலகம் 2025 மற்றும் அதற்குப் பிறகு உலகம் பெண்கள் சமத்துவம் மற்றும் விடுதலை பற்றிய பெண்கள் மற்றும் சமூகத்தின் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க…
கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது,…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் மேலக் கால் செக்கானூரணி செல்லும் சாலை முதல் நாகர் தீர்த்தம்செல்லும் சாலையில் சாலை வசதி செய்யக்கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் சுயம்பு வடிவமாக கிழக்கு முகமாக அருள்பாலித்து வரும் அருள்மிகு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதற்காக இரண்டு நாட்கள் யாக பூஜைகள் நடைபெற்றது. சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவான் கும்பத்தில்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கே.வி.எலக்ட்ரிகள்ஸ் எனும் பெயரில் ராஜேஸ்வரியின் தந்தை கடை நடத்தி வருகிறார். தயார் முனைவர் நாகராணி, மதுரை நாகமலையில் உள்ள எஸ்விஎன் கல்லூரி கணிதவியல் துணையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ராஜேஸ்வரியின் தம்பி குமாரசெல்வன் எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.…
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து போர் செய்வதால், மத்திய கிழக்கு நாடுகள் பதற்றமாக உள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பது தடைபட்டுள்ளது. எனவே,…