விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் திருமேனிகளை வைத்து நேற்று வழிபாடு நடைபெற்றது. இதனை அடுத்து விநாயகர் திருமேனிகளைக் இன்று ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது இதற்காக தேனியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் திருமேனிகளை…
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லக்கூடிய ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 5 மணி அளவில் துபாயில் இருந்து புறப்பட வேண்டிய விமானம் 6:40 க்கு அங்கிருந்து புறப்பட்டு 9.50 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர்…
மைதானத்தை திறந்து வைத்து பேசியதோடு விளையாட்டு மைதானத்திலும் களமிறங்கி ஆடி அசத்தினார் ராஜேந்திரபாலாஜி.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி கலைஞர் காலனியை சேர்ந்த குருசாமி என்பவர் மகன் மாரீஸ்வரன் (வயது 20 ) இவர் பட்டாசு ஆலை தொழிலாளி. கடந்த சில தினங்களாக உடல் நல குறைவினால் பல்வேறு இடங்களில் சிகிச்சை…
திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் செல்லும் விமானங்களும் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் மனமும் அதிகரித்து வருவதால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகள் பயன்பெறும் வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான…
வேளாங்கண்ணி அன்னை மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் நாகூர் தர்காவில் இளைப்பாறுவதும் தங்குவதும் வழக்கம். அதன்படி நாகூர் தர்கா முழுவதும் இன்று வேளாங்கண்ணி அன்னை மாதா ஆலய பக்தர்கள் தங்கி இருந்தார்கள்.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் தேவர் உறவின்முறை மற்றும் மேலத்தெரு நேதாஜி இளைஞரணி நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில், அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு அங்கு…
அண்மையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட தலைவர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக விஜய்குமார், வடக்கு மாவட்ட தலைவராக ரங்கராஜன், தெற்கு மாவட்ட தலைவராக சக்திவேல் ஆகியோர்…
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் போக்குவரத்து அலுவலகம் முன்பு இன்று பதினோராம் நாள் காத்திருப்பு போராட்டம் மட்டும் இன்று அரை நிர்வாண போராட்டம் நடைபெற்று வருகிறது தமிழக அரசே! தி.மு.க அரசே!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள மள்ளப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சுகந்தவன பெருமாள் கோவில்., இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவதாகவும், தினசரி கோவிலை காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரம்…