• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கிணற்றில் விழுந்த மயில்களை மீட்ட தீயணைப்புத் துறையினர்..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தில் ஜெயபாண்டி என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள கிணற்றில் மூன்று மயில்கள் விழுந்துள்ளதாக சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன்…

பாஜக அரசின் வாக்கு திருட்டு கண்டனம்.,

காங்கிரஸ் பேரியக்கம் நாடு முழுவதும் பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி, வாக்காளர்களின் பெயர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றில் இந்திய தேர்தல் ஆணையம் முறைகேட்டில்…

மின் வாரிய அலுவலகத்தில் திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி..,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 4-வது வார்டு தி.மு.க. கிளைச் செயலாளர் சபரி ராஜன். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல் பகுதியில் இவரது மகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இருவருக்கும் தனித்தனி மின்…

தத்தளிக்கும் சென்னை மக்கள்..,

தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தில் பல இடங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, குறிப்பாக தலைநகர் சென்னை தத்தளித்து கொண்டிருக்கிறது. சில பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து கொண்டு, கடலுக்கு நடுவில் வீடு கட்டி…

கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..,

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 24 அடி உயரம் ஆகும். பருவமழையின் காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர் வறுத்து இருந்ததால் அணை 10 மாதங்களுக்கு பிறகு முழுமையாக நிரம்பியது. 21 அடி உயரமாக நீர்மட்டம் உயர்ந்ததால் அணையின் பாதுகாப்பு…

கழிவுநீர் செல்ல வாறுகால் கட்டும் பணி தொடக்கம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமம் கிழக்குத் தெருவில் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் வாறுகால் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு மாதமாக…

பல்நோக்கு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த கலெக்டர்..,

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற 12 ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா, தொடங்கி வைத்தார். இம்முகாமில் மருத்துவப் பரிசோதனை செய்த, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், இலவச சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார்.…

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம்..,

விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மஹாலில் இன்று நண்பகல் 12: 00 மணிக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்களுக்கு கடன் வழங்கும் திட்டம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 8:00 மணிக்கே பெண்கள்…

நெல் கொள்முதல் செய்ய துப்பில்லாத தி.மு.க அரசு..,

கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வடகிழக்கு பருவமழை துவங்கி இருக்கிறது எனவும், ஒரு புறம் டெல்டா மாவட்டங்களில் அறுவடையான நெல் முளைக்க துவங்கி இருக்கின்றது எனவும், மறு புறம் பயிரிடப்பட்ட சம்பா பயிர்…

வாளையாறில் ரூ.2.54 கோடி ஹவாலா பறிமுதல்..,

கோவை வழியாக கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து வாளையாறு சுங்கச்சாவடி அருகே நேற்று சுங்கத்துறை ஆய்வாளர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து…