நற்றிணைப் பாடல் 203: முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டுஅக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழைஎறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, சிறுகுடிப் பாக்கத்து…
தினம் ஒரு பொன்மொழி 1. நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றமாக அமையலாம். 2. ஒரு செயலுக்கான முயற்சியைத் தொடங்கியதும் ‘அது தேவைதானா?’ என்று ஒருபோதும் சிந்திக்காதீர்கள். 3. உங்கள் கனவுகளை அடைய நீங்கள் எந்த இடத்தில் பிறந்தீர்கள் எந்தச்…
1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியலின் தந்தை? நியூட்டன் 4) வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில் 5) கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ் 6) தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ் 7) விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்…
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும் பொருள் (மு.வ) ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும் ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.
மேஷம் – நற்செயல்ரிஷபம் – எதிர்ப்புமிதுனம் – வெற்றிகடகம் – கவலைசிம்மம் – பாராட்டுகன்னி – நன்மைதுலாம் – தடங்கல்விருச்சிகம் – கவனம்தனுசு – தாமதம்மகரம் – மேன்மைகும்பம் – வரவுமீனம் – முயற்சிநல்ல நேரம் : காலை 6.15 மணி…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி மழவன் சேரம்பாடி பகுதியில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு பலாப்பழத்தை பறிக்க முயற்சி செய்த காட்டு யானை பொதுமக்கள் அச்சம் காட்டு யானை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சிறு வயது முதல் வனப் பகுதியில் உணவின்றிசுற்றித் திரியும் குரங்குகளுக்கு தன்னால் முயன்ற அளவு உணவு ப் பொருட்களான பழங்கள் காய்கறிகள் மற்றும் சாப்பாடு போன்ற உணவுப் பொருள்களை வழங்கி வருகிறார் குறிப்பாக…
மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான கால்கோள் விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறும்…
தமிழகத்தை உலுக்கிய கொலைச் சம்பவம்‘விழி திற தேடு ‘ என்கிற பெயரில் படமாகிறது.இப்படத்தை வி. என் .ராஜா சுப்பிரமணியன் தயாரித்து இயக்குகிறார். படம் பற்றி இயக்குநர் வி. என். ராஜா சுப்பிரமணியன் கூறுகிறபோது, “நாட்டில் ஒவ்வொரு குற்றச் செயல் நடக்கும் போது…
மாணவர்கள் கலாச்சார கலை விழாவில் கலந்து கொள்ள வந்த எம்.பி.மாணிக்கம் தாகூருக்கு மாணவர்கள் பறை இசை எழுப்பி வரவேற்பு. மாணவர்களின் தயாரிப்பு கடைகளை பார்வையிட்டார். விழாவில் மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவிண்குமார், நேரு யுவ கேந்திரா இயக்குனர் செந்தில்குமார், சரஸ்வதி நாராயணன்…