• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அண்ணாவின் பிறந்த தின கொண்டாட்டம்..,

கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில், மாவட்ட திமுக பிரதிநிதி நாஞ்சில் மைக்கேல், கன்னியாகுமரி நகராட்சி துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல் ஆகியோருக்குச் சொந்தமான இடத்தில் 70 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின்,25- ம் ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,பங்கேற்பு…

பொன். இராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு.,

அண்மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி யின் இப்போதைய நிலையில் இருந்து மாற்றம் கொண்டு வர இருப்பதையும், புதிய ஜிஎஸ்டி கொள்கையால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டும் அல்ல வாகனங்களின் விலையும் இப்போது இருப்பதை விட ரூ.60,000-ம் வரை…

காசி விஸ்வநாதர் கோவில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அருகே சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு தொழில் அபிவிருத்திக்காக சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக காலபைரவருக்கு பால், பன்னீர்,…

அரியலூர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா..,

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள முன்னிட்டு அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில், சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா தலை மையில்அக்கட்சியினர் , நகராட்சி பேருந்து நிலையம் அருகேயுள்ள, அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டங்கள் மற்றும் உதவித்தொகை முறையாக கிடைக்கவில்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு…

நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்கள்..,

தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ வடகரை கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சைலா பானு மற்றும் அவரது மகன் முகமது ஸ்பாகுல் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஷகிலா பானு சில தினங்களுக்கும் முன்பாக உறவினர்…

நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த கனிமொழி..,

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தமண்டல பொறுப்பாளர் கழக துணை பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி-க்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா…

அண்ணா சிலையின் மாலை அணிவித்து மரியாதை..,

விருதுநகர் சுப்பையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி, தனியார் துறையில் பணியாற்றும் இவர் திமுக அனுதாபி. இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது ரயில்வே கேட் அருகே உள்ள அண்ணா சிலையின் கீழ் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை…

வாகனம் மோதி பள்ளி மாணவன் பலி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மருதம்பட்டியை சேர்ந்த சிவஞான கண்ணன் மகன் பாண்டிச்செல்வம் பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்., இந்நிலையில் இன்று பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெறு வருவதால் பத்தாம் வகுப்பிற்கு மதியம் தேர்வு…

சாலையோரம் கொட்டப்படும் தக்காளி..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகளால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூக்கள், காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி…