• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும்…

உரகிடங்கினை ஆய்வு செய்து அகற்றிட கோரிக்கை மனு..,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி தெற்கு புதுக்குடி பகுதியில் அமைத்துள்ள உரகிடங்கினை ஆய்வு செய்து , உடனே அதனை போர்க்கால அடிப்படையில் அகற்றிட வலியுறுத்தி,தெற்கு புதுக்குடி கிராம பொதுமக்கள் , நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி…

ஆட்சியர் அலுவலகத்தில் இசைக் கலைஞர்கள் மனு..,

சரஸ்வதி துணை நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இசைக் கருவிகளை வாசித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசைக் கலைஞர்கள் மனு அளித்துள்ளனர். போதிய வேலைவாய்ப்பிலாமல் அவதியுறும் தங்களுக்கு இலவச வீட்டுமனை , பேருந்து கட்டணத்தில்…

ஜூன் 12-ம்தேதி ஜெயிலர் 2 பாகம் வெளியாகும்..,

கடந்த ஒரு வாரமாக கோயம்புத்தூரில் நடைபெற்ற ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர். அப்போது சென்னை விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜெயிலர் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது…

சாலை விதிமுறைகளை பின்பற்ற கூறி விழிப்புணர் பேரணி..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்கள் சாலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பாதுகாப்பாக செல்ல வேண்டும் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அதன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் 100க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து முதல்நிலை…

உதயநிதி கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்துவாரா? ஆர்.பி. உதயக்குமார்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இக்கிராமத்தில் கிரஷர் குவாரி அமைப்பதற்கு அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி,நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில்…

சாத்தூர் தொகுதியில் போட்டியிட தயார் உதயநிதி பரபரப்பு பேச்சு..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்எல்ஏக்கள் தங்கபாண்டியன் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துட்டு…

சென்னை திரும்பிய நெல்சன் மற்றும் ரஜினிகாந்த்..,

ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படம் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் கோவை அடுத்த…

பெற்றோர்கள் துணை முதலமைச்சருக்கு கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி பாரம்பரியமிக்க தொகுதியாகும் இந்த தொகுதி வடக்கு பகுதியில் உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் மேற்கு பகுதியில் நிலக்கோட்டை தொகுதி அருகிலும் கிழக்கு பகுதியில் மதுரை கிழக்கு தொகுதி மற்றும் மதுரை மேற்கு தொகுதி திருப்பரங்குன்றம் தொகுதி ஆகியவற்றின்…

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு..,

இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக்கலைகள் இதர பிரிவுகளில் 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021, 2022, 2023-ம் ஆண்டிகளில் தலா 30 பேருக்கு இந்த விருதுகளானது…