




இந்தாண்டு வெளியான ஐஏஎஸ் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 39 பேர் தமிழக அளவிலும், நாடு முழுவதும் 200 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அதன் பங்குதாரர் வைஷ்ணவி தெரிவித்துள்ளார்….. குடிமை பணியாளர் தேர்வுக்கான பிரபல பயிற்சி…
ரோட்டரி மாவட்டம் 3206-ன் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி (Rotary Club of Coimbatore Cotton City), தனது சேவை திட்டமான “நெக்டர் ஆஃப் லைஃப்” (Nectar of Life) மனித பால் வங்கித் திட்டத்தின்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் சுப்பையன் அரசு அங்கீகாரம் இல்லாத பத்திரங்களுக்கு லஞ்சம் வாங்கி பத்திர பதிவு செய்து வருவதாகவும், நத்தம் வீட்டுமனை பதிவுகளுக்கு, 10 ஆயிரம் ரூபாயும் உதவியாளர் ரகுபதி 5 ஆயிரம் ரூபாய்…
ஸ்ரீனிவாசா பாம்ஸ்’ பொள்ளாச்சி அருகில், இந்தியாவின் முதல் ‘3-இன்-1’ முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தென்னிந்தியாவின் பிரபலமான முதியோர் குடியிருப்பு உருவாக்குனர் நிறுவனங்களில் ஒன்றான ‘ஆலம் ஸ்டெப்ஸ்டோன் சீனியர் ஹெவன் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட நாட்டின் முதல் 3-இன்-1…
கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. நேற்று அதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு…
உசிலம்பட்டியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் * தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அமலில் உள்ள நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை- தேனி மாவட்டத்தை இணைக்கும் ஆண்டிபட்டி…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில். தக்கலை உட்கோட்ட பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பை உணரும் வகையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.இதன் ஒரு பகுதியாக,…
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதனால் நேற்று மாலை முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்தது. தேர்தல் அதிகாரிகள் கட்சி பாகுபாடின்றி தங்கள் பணிகளை செய்து வரும்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் மதுரை சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு உள்ள கற்பக விநாயகர் கோவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை ஊழியர்களால் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் மாதம்…
திரைப்பட இயக்குநரும்,அ.தி.மு.கா_ வின் தலைமைக்கழக நட்சத்திர பேச்சாளருமானபி.சி. அன்பழகன். கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்திப்பில்.தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் உள்ள நிலையில். ஸ்டாலின் கத்திரிக்கோலை தூக்கிக் கொண்டு திறப்பு விழா நடத்த முடியாது. முதல்வரது படம், கருணாநிதி படங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.…