• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

திருநங்கை சமூகத்தின் அடையாளத்தையே அழிப்பதாக உள்ளது- கல்கி சுப்பிரமணியம்..,

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்கி சுப்பிரமணியம் திருநங்கை, திருநர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அடையாளத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த…

மின் வயர் விவசாய நிலத்தில் கிடப்பதால் விவசாயிகள் அச்சம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தபாண்டி, முத்து,பெருமாள் ஆகிய விவசாயிகள்., நேற்று உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது., இந்நிலையில் அயோத்தி பட்டியைச் சேர்ந்த பாண்டி என்ற விவசாயத் தோட்டத்தில் கொடிக்காய்…

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 80,000 பறிமுதல்..,

திண்டுக்கல்லில் உரிய ஆவணங்கள் இன்றி ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட ரூ.80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல், சிலுவத்தூர் ரோடு, காட்டுமடம் பகுதியில் கணேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த தார்…

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் கந்த சஷ்டி கவசம் மறைப்பு..,

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் தேர்தல் நன்னடத்தை விதி என மறைக்கப்பட்ட கந்த சஷ்டி கவசம் பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சட்டமன்றத்தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர், படம்,…

பாஜகவை வீழ்த்த வேண்டும் – சி.பி.ஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்..,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 5 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீடு…

காரில் 4 பேர் உயிரிழந்தது தற்கொலையாகவே இருக்கலாம்–காவல்துறை தகவல்..,

சென்னையை சேர்ந்த முகமது ரபி என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எரிந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சடலமாக மீட்கபட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு…

திமுக நிர்வாகிகள் அயராது உழைக்க அமைச்சர் வேண்டுகோள்..,

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் வெற்றிபெற திமுக நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுரை வழங்கினார்.திண்டுக்கல் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு ..,

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்று மே 4-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாதக,…

வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த தம்பதியினரிடமிருந்து ரூபாய் 65 ஆயிரம் பணம் பறிமுதல்..,

சிந்தாதிரிப்பேட்டை கேசினோ தியேட்டர் அருகே சற்று முன்பாக தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த வாகனத்தை சோதனை செய்த போது ஆவணங்கள் இன்றி ரூபாய் 65 ஆயிரம் பணம் ஒரு பண்டலாகவும், ரூபாய் 5,000 தனியாகவும்…

​கையில் கொடுத்த போனுடன் தப்பி ஓடிய மர்ம நபர்!!

கோவை, வடவள்ளியில், செல்போன் கடை ஒன்றில் வாடிக்கையாளர் போல் வந்த நபர், கடைக்காரரின் கண்ணெதிரிலேயே செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற துணிகரச் சம்பவம் அரங்கேறி உள்ளது. இச்சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி வியாபாரிகள் இடையே பெரும் கலக்கத்தை…