












நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட அரசு வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகம் ஆலம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கல்வி கடன் பெற தேவையான சான்றுகள் ஆதார் அட்டை வாக்காளர் அட்டைரேஷன் கார்டு கல்வித் தகுதி:10/+2 MarkSheet…
பழனி வழக்கறிஞர் தாக்கப்பட்டது கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி வழக்கறிஞர் சங்க உறுப்பினர் தனுஷ்பாலாஜி மீது கடந்த 16-ம்…
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியின் எழில் மிகு கடற்கரை பகுதியில் கட்டுப்பாடின்றி குப்பை கொட்டப்படுவதால் சுற்றுப்புற சூழல் வேகமாக பாதிக்கப்படுகிறது. சன்செட் வியூ பாயிண்ட் நோக்கிச் செல்லும் பாதையில் வீட்டு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமன்றி கட்டுமான வேஸ்ட் பொருட்களும் பெருமளவில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்த வீரமணி-ராதா தம்பதியின் மகள் பவானி இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது கனமழை காரணமாக கடந்த 17ஆம் தேதி…
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு தேர்தல் பரபரப்பு இப்போது ஆரம்பித்துவிட்டது. மாலை நேரங்களில் அரசியல் விவாதங்கள் நாள்தோறும் சுவாரசியமான பரபரப்பு வாதங்கள் நடைபெற்று வருகிறது. கலை உலகில்…
காரைக்கால் நகரப் பகுதியான நேரு நகரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மாலதி தம்பதியினரின் மகன் பால மணிகண்டனுக்கு தன்னுடன் படிக்கும் சக மாணவியின் தாயார் தன் மகளை…
கொடைக்கானலில் வட மாநில இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி அருகே எஸ்டேட்டில் தோட்ட வேலை செய்து வந்தவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி, அங்காரா மாவட்டத்தை சேர்ந்த மாதி ஓரான்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் 24 அடி உயரமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக ராஜபாளையம், சங்கரன் கோவில், பகுதியிலிருந்து சீவலப்பேரி ஆறு ,தேவியாறு, காயல்குடி ஆறு, ஆகிய…
எட்டையாபுரத்தில் நடைபெற்ற அமுதகவி உமறுபுலவரின் பிறந்தநாள் விழாவில் மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள நீரேததான், நரிமேடு, மேட்டுநீரேத்தான் மற்றும் போடிநாயக்கன்பட்டி பகுதிகளில் பெருமளவில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வயல்களில்…