தென்னிந்தியாவில் வீடு மற்றும் அலுவலகங்களை அழகு படுத்தும் விளக்குத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் மிஸ்டர் லைட் (Mr. Light,) நிறுவனம் தனது புதிய 12,000 சதுர அடி ஷோரூமை கோவை அவினாசி சாலையில் துவங்கி உள்ளது.. பிரம்மாண்டமாக 12000 சதுர…
சென்னைக்கு அடுத்த படியாக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் முதன்மை நகரமாக கோவை உள்ளது.. தங்க நகை உற்பத்தி தொழிலில் இந்திய அளவில் முக்கிய நகரமாக மாறி வரும் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க கோரி தங்க நகை…
திண்டுக்கல்லில் கிழக்கு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கலைஞர் மாளிகையில் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் மோகன் மற்றும் ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலாளர் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தமிழக பகுதிக்கு சாலை மற்றும் கடல் மார்க்கமாக மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா என்று போலீசார் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவு காரைக்கால் அடுத்த அக்கம்பேட்டை கடற்கரையில் இருந்து…
தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 3-வது நாளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆயுத பூஜை, விஜயதசமி, காலாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டுள்ளனர். பயணிகளின் வருகையால் அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை,…
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகையில்: பாஜகவின் ஏடீம் திமுக என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு: விஜய் இடம் கேளுங்கள் அவரைத்…
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையேயான 87 கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. 2026 ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளுக்காக மத்திய ரயில்வே துறை கடந்த 2023-24 மற்றும்…
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை புரிந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் முதியோர் / விதவை / கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்…
புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி திருக்கோவர்ணம் பாலன் நகர் தொகுதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் சரி செய்யும் விதமாக நடைபெறும். “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com அவர்கள் நேரில் சென்று ஆய்வு…
இந்தியாவிலேயே அதிகமாக உயர்கல்வி படிக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் நமது திராவிட மாடல்ஆட்சியின் ஐந்து ஆண்டு கால சாதனை. எந்த காலகட்டத்திலும் எந்த ஆண்டிலும் இல்லாத வளர்ச்சியை இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்றுள்ளது தமிழகத்தின் உயர் கல்வியை எந்த…