• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வைரலான ஆபாச வீடியோ… பாஜக கே.டி.ராகவன் எடுத்த அதிரடி முடிவு!..

பாஜக மாநில செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன், மூத்த தலைவர்களில் முக்கியமானவர். இவர் சட்டை அணியாமல் பெண் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாச சாட்டிங் செய்த கே.டி.ராகவனின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்து கடவுள்களை யாராவது விமர்சித்தால் சீறிக்கொண்டு சண்டையிடும்…

பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாச சாட்… வைரலாகும் கே.டி.ராகவனின் காம லீலை!..

பாஜக மாநில செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன், மூத்த தலைவர்களில் முக்கியமானவர். பாஜகவில் சர்ச்சை கருத்துக்களை கூறி கண்டனங்களை வாரிக்கொட்டிக் கொள்ளும் நபர்களில் இவரும் ஒருவர். தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் இவருடைய முகம் தமிழக மக்களிடையே மிகவும் பரீட்சயமானது. மேடை பேச்சு மற்றும்…

அடுத்த ஆட்சி அண்ணாமலை தலைமையில் தான்… அடித்துக்கூறும் பாஜக முக்கிய புள்ளி!..

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்தே, அடுத்த சட்டமன்ற தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருவதாகவும், தேர்தல் பணி குழுக்கள் இப்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை…

விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் மரணம்; தொடரும் மர்மம்!…

தஞ்சையில் நடந்த கொள்ளை வழக்கில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் காவல்நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தஞ்சை சீத்தா நகரில் கடந்த 10 ஆம் தேதி 6 பவுன் நகை மற்றும் 7 லட்சம் ரொக்கம் கொள்ளை வழக்கு தொடர்பாக…

தேனியில் துப்புரவு பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்!..

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி மற்றும் காமாட்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், ஊதிய உயர்வு கேட்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தேனி மாவட்ட அனைத்து தூய்மை பணி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர்…

42 வயதிலும் இப்படியா?..விதவிதமான மார்டன் உடையில் மனதை அள்ளும் மாளவிகா!..

தேனியில் இனி 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்!..

தேனி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக கோவிட் தடுப்பூசி முகாமை தேனி மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றினை தடுக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் அரசு…

பராமரிப்பு இல்லாத கட்டிடத்தில் செயல்படும் மருத்துவமனை, வீணாகும் மருந்துகளால் மருத்துவர்கள் வேதனை!..

சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பயனாளிகள் மருத்துவரிடம் நோய்க்கு சிகிச்சை பெற்று மருந்துகளையும் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் உரிய பராமரிப்பு இன்றி இயங்கி வருவதால் மழைக்காலங்களில்…

ஜெயிலுக்கு போய் கொஞ்ச நாள் தானே ஆகுது… மீரா மிதுனுக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு!..

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை…

தூங்கா நகரில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி !…

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை முதல்…