• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தொண்டர்களுடன் விரைவில் அஞ்சலி செலுத்த திட்டம்..

அதிமுக, அமமுக தொண்டர்களுடனும் நிர்வாகிகளுடனும் அலைபேசியில் தொடர்ந்து உரையாடி வரும் சசிகலா விரைவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளார். சசிகலா முடிவெடுப்பதற்கு முன்பே, ‘வரும் 23 ஆம் தேதி ஜெ. நினைவிடத்துக்குச் செல்கிறார்’ என்று தொலைக்காட்சிகளிலும்,பல டிஜிட்டல் ஊடகங்களிலும்,…

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மீன்பிடி இறங்குதளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்….

மாவட்டம் மண்டபம் , குந்துகால் , இராமேஸ்வரம் மற்றும் மூக்கையூர் பகுதியில் மாண்புமிகு மீன்வளம் , மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மீன்பிடி இறங்குதளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .…

அழகர் கோவிலில் பக்தர்களின்றி நடைபெற்ற ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம்….

அழகர் கோவிலில் பக்தர்களின்றி நடைபெற்ற ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம்…. மதுரை மாவட்டம் அழகர் கோவில் ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக இன்று தொடங்கியது. தென் மாவட்ட மக்களின் குலதெய்வமாக விளங்கும் கூடிய…

தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் கோயமுத்தூர் பகுதியை கொங்கு நாடாக அறிவிக்கப் போவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்ததை தினமலர் நாளிதழ் பெரிதாக வெளியிட்டுள்ளது இதனை பாஜக மற்றும் தினமலர் பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

மூன்றாம் அலையை எதிர் கொள்ள தயார்!!! மூன்றாம் அலை மதுரை பாதிக்காது- அமைச்சர் மூர்த்தி பேட்டி…

மதுரை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு தொழில் வர்தக துறை சங்கம் இணைந்து மதுரை மாட்டுத்தாவனி பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மின் மயானம் அடிக்கல் நாட்டி துவங்கிப் வைத்தார் அமைச்சர் மூர்த்தி அவர்கள் துவங்கி வைத்தார்.. மாவட்ட ஆட்சியர் மற்றும்…

வணிகத்துறையில் முதலீடு இல்லாமல் போலீயாக பில் வைத்து ஏமாற்றும் வணிகர்கள் மீது நடவடிக்கை!…

வணிகத்துறையில் முதலீடு இல்லாமல் போலீயாக பில் வைத்து ஏமாற்றும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மதுரையில் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி பேட்டி. மதுரையில் கொரோனா தடுப்பூசி முகாமினை பத்திர பதிவு துறை மற்றும் வணிகவரித் துறை…

லோன் வாங்கி தருவதாக கூறி பிரபல மருத்துவ மனையை ஏமாற்றிய 2 பேர் கைது…

கோவையில் மருத்துவமனை விரிவாக்கத்திற்கு லோன் வாங்கி தருவதாக கூறி பிரபல மருத்துவ மனையை ஏமாற்றிய 2 பேர் கைது. பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கோவை ஜூலை 16: கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்காக லோன் வாங்கி தருவதாக கூறி…

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க சலுகை….

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரர்கள் சிறப்பு சலுகையின் மூலம் புதுப்பித்திடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 01.01.2017 முதல் 31.12.2019 வரை மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் படைவீரர் நலஅலுவலகத்தில்…

கோவில் பாதுகாப்பு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில் பாதுகாப்பு பணி காலி பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்  என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 127 திருக்கோயில்களில் பாதுகாப்பு பணிக்காக ஒப்பளிக்கப்பட்ட 185 ஓய்வு…

இரத்ததானம் செய்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆயுதப்படை காவலருக்கு எஸ்பி பாராட்டு….

தூத்துக்குடியில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணிற்கு இரத்ததானம் செய்த ஆயுதப்படை காவலர் நாகராஜ் என்பவருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு சான்று வழங்கி கௌரவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் அவசரமாக இரத்தம் தேவைப்படுபவர்கள் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு உடனடியாக…