






பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் கார் பள்ளி பேருந்து மோதி விபத்து..,
ஊனத்தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு முகாம்..,
வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா துவக்கி வைத்த விஜய்வசந்த்..,
காங்கிரஸ் கட்சியின் மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள்..,
சமீபத்திய நிதி வழங்கல் குறித்து கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி..,
கோவை போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் கழிவு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அப்பகுதி மக்களைப் பெரும் கரும் புகை மூட்டமாக காட்சியளித்தது. சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள்…
கோவை கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆயத்த ஆடை நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்களாதேஷை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அன்னூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான குழுவினர் அங்கு…
கோவை, மதுக்கரை பாலத்துறை சாலை சீராபாளையம் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ். அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் கட்டிட தொழிலாளிகளான இவர்கள், இருவரும் நண்பர்கள், கட்டிட வேலை முடிந்ததும் அவர்கள் இரண்டு பேரும் மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே திடீரென…
காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 203வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாஹிப்…
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் Wசக்தி பவுண்டேஷன் இணைந்து புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை அருகிலுள்ள சிக்னலில் தலைவர் கண.மோகன் ராஜா தலைமையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கையேடு…
திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அஷ்தபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாம் சங்கத் தலைவர் கண.மோகன் ராஜா தலைமையில்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆன தொல் திருமாவளவனை அவதூறாக பேசிய பிஜேபி பொறுப்பாளரை குண்டர்த்தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வலியுறுத்தி புதுக்கோட்டை ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் சார்பாக “ஆண்ட்ராய்டு பயன்பாடுகளுடன் இணைந்த இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்” (IOT Interfacing with Android) என்ற தலைப்பின் கீழ் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, இளங்கலை மூன்றாமாண்டு மாணவி அஸ்விதா…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நெடுஞ் சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு விருதுநகர் கோட்டம் சாத்தூர் உட்கோட்டம் மற்றும் திருநெல்வேலி சாலை பாதுகாப்பு அழகு இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தேசிய சாலை பாதுகாப்பு மாதம்…
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் இருந்து படந்தால் வழியாக சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் தரைப்பாலம் உள்ளது. மழை காலத்தில் தரைப்பலத்தில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது சாத்தூரிலிருந்து சுப்ரமணியபுரம், தாயில்பட்டி ,வழியாக சிவகாசிக்கு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.…