அரியலூர்வெங்கடேஸ்வரா ஹோட்டல் கூட்டரங்கில், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்றுநடைபெற்றது.கூட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கட்சியின் அரியலூர் நகர செயலாளர் வி.ஸ்டாலின் வரவேற்றார் .கூட்டத்தில்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு வ.உ.சி பேரவை மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பாண்டியராஜா…
இன்று மீலாது விழா திருத்தங்கல் பீர் முகமது கான் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் வைத்து மிகச் சிறப்பாக மீலாது விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பீர் முஹம்மது கான் ஜாமியா மஸ்ஜித் பள்ளியின் தலைவர் பி ஜஹாங்கீர் சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…
வ உ சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சீனிவாசன் செய்தியாளர்களிடம்…
நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழருமான வ. உ.சி யின் 154 வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் விடுதலைப்…
கம்பம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனுமந்தன்பட்டியில் ஆமமுக கட்சியினர் மற்றும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்று அமைச்சர் செங்கோட்டையன் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு 10 நாள் கெடு கொடுத்துள்ளார். இதை ஆதரித்து ஆமமுக கட்சித் தொண்டர்கள் மற்றும்…
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் தெற்கு விஸ்தரிப்பு 7வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் வயது (64) இவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு காட்டூர்…
கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல்விளை ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலுக்கு ஓணம் பண்டிகை நாளில் கலையரங்கத்தை கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் சொந்த செலவில் கட்டி திறந்து வைத்தார்.இவ் விழாவுக்கு ஊர் தலைவர் சி.ராஜலிங்கம் தலைமை வகித்தார். ஊர் நிர்வாகிகள் தங்கத்துரை…
சென்னை கூத்துப்பட்டறை மற்றும் பைந்தமிழ் வலையொளி இணைந்து ஆசிரியர் தினவிழாவை மதுரை செய்தியாளர் அரங்கத்தில் நடத்தினர்.விழாவிற்குப் பேராசிரியர் வீ.மோகன் தலைமை வகிக்க, பேராசிரியர் காந்திதுரை முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் மு.மகேந்திர பாபு வரவேற்றார். மகேந்திர பாபு எழுதிய ‘பூந்தோட்டம்’ சிறுவர்க்கான பாடல்…
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் “ஆசிரியர் தினவிழா” சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமை தாங்கினார். முனைவர் சப்ராபீபி அல்அமீன், தொழிலதிபர் மீரான் மைதீன், தமிழ் ஆர்வலர் ஆதித்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாணவர்களிடம்…