












நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதிமுக அதற்கான…
தேனி மாவட்டம் அனைத்து அணைகளும் நிரம்பியது. வைகை அணையிலிருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 232 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை…
தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மாநில அளவில் 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இனி வாரத்துக்கு ஒரு நாள்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் அவர்களுக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களையும் பெறுகிறார். இன்று…
வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் தமிழ்நாட்டில் 109 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு…
தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் விபரம்: மேட்டூர் அணையிலிருந்து 25,194 கன அடியும், பவானிசாகர் அணையிலிருந்து 2,925 கன அடியும், அமராவதி அணையிலிருந்து 5,033 கன அடியும், வைகை அணையிலிருந்து 5,915 கன அடியும், பாபநாசம் அணையிலிருந்து…
பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் நடக்கும் அத்துமீறல்கள் முடிவுக்கு வந்த பாடில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களால் தற்கொலை செய்வது என்பது அனைவரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், பெண் குழந்தைகள் யாரும்…
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரத்யேக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 54 பேர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிக்கு வரவில்லை. சில ஒப்பந்த…
எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் என்ற பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டில் உள்ள தகவல் பிழை திருத்தப்படும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் திருப்பூரில் பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது 4 மாவட்டங்களில்…
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடையவர்களில் சுமார் 82 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 43 சதவீதம் பேர் 2 டோஸ்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.…