தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் விபரம்:
- மேட்டூர் அணையிலிருந்து 25,194 கன அடியும்,
- பவானிசாகர் அணையிலிருந்து 2,925 கன அடியும்,
- அமராவதி அணையிலிருந்து 5,033 கன அடியும்,
- வைகை அணையிலிருந்து 5,915 கன அடியும்,
- பாபநாசம் அணையிலிருந்து 1676 கன அடியும்,
- பேச்சிப்பாறை அணையிலிருந்து 521 கன அடியும்,
- பரம்பிக்குளம் அணையிலிருந்து 1,588 கன அடியும்,
- திருமூர்த்தி அணையிலிருந்து 907 கன அடியும்,
- செங்குன்றத்திலிருந்து 1,663 கன அடியும்,
- செம்பரம்பாக்கத்திலிருந்து 2,107 கன அடியும்,
- பூண்டியிலிருந்து 4,213 கன அடியும்,
- சோழவரத்திலிருந்து 600 கன அடியும் திறந்து விடப்படுகிறது.
அணைகள், ஏரிகள் அருகில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு பொது பணித் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.