• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அதிமுக விருப்பமனு விநியோகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் அவர்களுக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களையும் பெறுகிறார். இன்று…

109 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் தமிழ்நாட்டில் 109 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு…

தமிழக அணைகளில் தற்போதைய நிலவரம்

தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் விபரம்: மேட்டூர் அணையிலிருந்து 25,194 கன அடியும், பவானிசாகர் அணையிலிருந்து 2,925 கன அடியும், அமராவதி அணையிலிருந்து 5,033 கன அடியும், வைகை அணையிலிருந்து 5,915 கன அடியும், பாபநாசம் அணையிலிருந்து…

வாழ்ந்து தான் போராட வேண்டும்… உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்

பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் நடக்கும் அத்துமீறல்கள் முடிவுக்கு வந்த பாடில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களால் தற்கொலை செய்வது என்பது அனைவரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், பெண் குழந்தைகள் யாரும்…

பணி நீக்கம் செய்த ஊழியர்களுக்கு மீண்டும் வேலை…முதல்வர் அறிவிப்பு…

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரத்யேக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 54 பேர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிக்கு வரவில்லை. சில ஒப்பந்த…

எதிர்க்கட்சித் தலைவரா நயினார் நாகேந்திரன்?

எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் என்ற பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டில் உள்ள தகவல் பிழை திருத்தப்படும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் திருப்பூரில் பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது 4 மாவட்டங்களில்…

2ம் தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச பொருட்கள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடையவர்களில் சுமார் 82 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 43 சதவீதம் பேர் 2 டோஸ்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.…

ஆடம்பரங்களைத் தவிர்த்து மக்களுக்கு உதவுங்கள் தொண்டர்களுக்கு கட்டளையிட்ட உதயநிதி..

வடகிழக்குப் பருவ மழையின் தீவிரத்தால் மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில், மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்புகளை சரி செய்வதிலும் கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஃப்ளெக்ஸ்…

முதல்வருக்கு நெல்லைக் கண்ணன் கோரிக்கை

தனது பேச்சுகள் மூலம் மக்களை சிந்திக்க வைக்கும் மிகச்சிறந்த பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில், கோடைகால விடுமுறை, மழைக்காலம் என்றெல்லாம் வெள்ளையர்காலத்தில்தான் பிரித்தனர். தங்களுக்கு வசதியான கோடை காலங்களில் விடுமுறைகளை…

பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும்

ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார் “மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர். வகுப்பு மாணவர்கள்…