





சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதயை சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, தனது இரண்டாண்டு பதவிக்காலம் முடிந்து, ஓரிரு நாட்களில் ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய இயக்குநராக வி.காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியின் கணிப்பொறியில் துறை…
• வந்த வழியை மறவாதிருந்தால்எந்தப்பதவியும் பறிபோகாது • எதிரியை வெல்வதைவிடஅவனைபுரிந்துகொள்வதே மேல். • பொறுமை உள்ள மனிதன்நிச்சயம் வெற்றி பெறுவான். • கடமையைச் செய்யுங்கள்புகழ்மாலை உங்கள் காலடியில் கிடக்கும். • அளவிள்ளாத வேதனைகளை தாங்கிக்கொண்டுசாதனை படைக்கிறவன்தான் மேதை. • தவறுசெய்துவிட்டோம் என்று…
மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?ரெயின் கேஜ் பென்சில் செய்ய உதவும் மரம் எது?கோனிபெரஸ் மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?அயர்லாந்து இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது?பஞ்சாப் முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?அனிச்சம் 16.முதன் முதலில்…
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.பொருள் (மு.வ):முகத்தால் விரும்பி, இனிமையுடன் நோக்கி, உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,58,75,790 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 277 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,84,213 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த…
உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பால்டிமோரில் 7 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் டேவிட் பென்னெட் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள்…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றிருந்தநிலையில் நேற்று இரவு தாயகம் திரும்பினார். டெல்லி திரும்பிய ராகுல் காந்தி, கோவா அரசியல் சூழல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தி தனிப்பட்ட…
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் ராஜபக்ச ஆட்சியின் புகழ் வீழ்ச்சி அடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் கூறியுள்ளார். தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனைத் தெரிவித்த அவர், இது தற்காலிகமானது என்றும் இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில்…
மத்திய தரைக்கடல் தீவு நாடான சைப்ரஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலில் இஸ்ரேலுக்கு வடக்கே அமைந்துள்ள தீவு நாடு சைப்ரஸ். இந்த சைப்ரஸ் நாட்டின் மேற்கு கடற்கரையில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.5 ஆக இந்த…
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி மீண்டும் கேப்டனாக இன்று களமிறங்க உள்ளார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 – 1 என்ற கணக்கில்…