• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

திருச்செந்தூரில் ப்ரண்ட்ஸ் மேஜிக் பிலிம்ஸ் படக்குழுவினர் சாமி தரிசனம்!

திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான என்.எல் ஸ்ரீ இயக்கும் இரண்டாவது படமாக ப்ரண்ட்ஸ் மேஜிக் பிலிம்ஸ் புரொடக்சன் நம்பர் ஒன்-ன் படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இவரது முதல் படம் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இறுதித்திக்கட்ட பணிகளை…

திண்டுக்கல் அருகே மரம் வெட்டி கடத்தல் 4 பேர் சஸ்பென்ட்..,

கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் தொடர்பாக நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மர கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பல லட்ச ரூபாய் மரங்களை கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் தொடர்பாக தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் -வனத்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்…

யானையை வனத்துறையினர் விரட்டும் நடவடிக்கை தீவிரம்…

கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள்…

பகுதி நேர வேலையில் ஏராளமாக சம்பாதிக்கலாம் என மோசடி…

திண்டுக்கல்லில் பகுதிநேர வேலையில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி டெலிகிராம் செயலி மூலம் வலைவிரித்து பணமோசடி செய்யும் மர்மகும்பல்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளதால்,திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்லில் டெலிகிராம் செயலி மூலமாக ஆன்லைனில் பகுதிநேரம் வேலை செய்யலாம் எனக்கூறி…

தண்ணீர் சுமக்கும் பணியில் பள்ளி மாணவர்கள்..,

பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் கல்வி கற்க மட்டும் செல்கிறார்கள் என்று பெற்றோர் மற்றும் பொது மக்கள் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் விருதுநகர் பள்ளி மாணவர்கள் தெரு,தெருவாக சென்று குடி தண்ணீர் சுமந்து வரும் அவலநிலை தொடர்ந்து நடந்து வருகிறது. பள்ளி…

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி..,

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக திண்டுக்கல் பெண்ணிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு, ஆலம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி நாகலட்சுமி(50) இவரது மகனுக்கு திருச்சி விமான நிலையத்தில் மேலாளர்…

இன்டிகோ விமான சேவைகளில் தாமதம்..,

இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்து மதுரை விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று நான்…

தேசிய மனித உரிமைகள் தினம்..,

தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்செ பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட செயலாளர் கூ ரமேஷ் முன்னிலையில் தேசிய…

திமுக சார்பில் நலத்திட்டம் வழங்கியதில் பாரபட்சம் காட்டியதாக குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி நேற்று காலை அதாவது இன்று சோழவந்தான் பேரூராட்சி தெற்கு தெரு பகுதியில் 10 முதல் 18 வரை உள்ள…

மாடுகளால் விபத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இங்கு விரிவாக்கப்பட்ட பகுதியான ஆர் எம் எஸ் காலனி குடியிருப்பு உள்ளது அதன் அருகில் சோழவந்தான் காவல் நிலையம் தீயணைப்பு நிலையம், பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கே பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில்…