• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

விஜய் பேசுவதே சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுகிறார்..,

விஜய் பேசுவதே சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுகிறார். கட்சி நிர்வாகி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: வருகிற ஆண்டு…

மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை அமலாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும்,…

இ பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு..,

புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்தாததோடு இன்று உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். இ பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி 1215 வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு செய்துள்ளனர். நீதிமன்றங்களில் தற்போது இ ஃபைலிங் முறை நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. இதன் காரணமாக வழக்கறிஞர்களுக்கு…

குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துணை வட்டாச்சியர் தாணுமாலயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதை…

தலைமுறையினரை இணைத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்..,

பி. எஸ். ஜி. ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தலைமுறையினரை இணைத்தல் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் துவங்கியது கோவை பீளமேட்டில் உள்ள பி. எஸ். ஜி. ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, இந்திய அரசின் சமூக நலத்துறை…

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்..,

நாகர்கோவிலில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்.குமரி மக்களவை முன்னாள் உறுப்பினர். ஏ.வி.பெல்லார்மின் தொடங்கி வைத்தார். குமரி மாவட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் திடக்கழிவு,தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், குடிநீர் வினியோகபணியாளர்கள்,மின் பணியாளர்கள், மீட்டர் ரீடர்கள்,…

‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2025’ இறுதிச்சுற்று போட்டிகள்..!

இதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 – மென்பொருள் வடிவமைப்பு போட்டிகளின் இறுதி சுற்று போட்டிகள் துவங்கி உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இறுதி…

ஜி.ஆர். சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்மீது நடவடிக்கை எடுக்க எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்கட்சிகளின் கோரிக்கை. நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீஸை, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் சபாநாயகரிடம் இன்று…

முகமூடி அணிந்த நபர்கள் பெண்களிடம் நகை பறித்து அட்டகாசம்..,

திண்டுக்கல் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு – இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.பாண்டிச்சேரி சேர்ந்த சாந்தி(50) இவர் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு விசேஷத்திற்கு வந்தார். நந்தவனப்பட்டி பாலம் அருகே…

சாகச பயணம் செய்யும் ஜீப்புகளால் பரபரப்பு..,

கொடைக்கானலில் சாகச பயணம் செய்யும் ஜீப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சாகச சுற்றுலா பயணம் செய்யும் ஜீப் சவாரி-10 ஜீப் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளங்கி, கோம்பை பகுதியில் உள்ள பெப்பர் அருவிக்கு செல்வதற்கு வனப்பகுதி, ஆற்றைக்…