கோவையில் செயல்பட்டு வரும் கீர்த்தனை மகிமை அறக்கட்டளை சார்பாக தென்னிந்திய திருச்சபைகளில் பாடப்படும் கிறிஸ்தவக் கீர்த்தனைகளுக்கு அதினதின் இராகம், தாளம், கர்நாடக இசைவழியில் பயிற்சி கொடுத்து பாடவைத்து அதைப்பற்றி பரப்பச் செய்து பாராட்டுவதே முக்கிய சிறப்பம்சமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது இதில் திமுக 12 அதிமுக 6 என கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சியின் 1.2 மற்றும் 14 ஆகிய வார்டு திமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை…
தஞ்சை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்ட 2056 மது பாட்டில்கள் ,மற்றும் 57 குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 57 நபர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட…
அன்னல் மகாத்மா காந்தி அடிகளின் 157 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர வாணியசெட்டியார்கள் சங்கம் சார்பில் ரயில நிலையம் அருகே உள்ள அன்னாரது திரு உருவ சிலைக்கு சங்கத்தின் தலைவர் முத்து பாண்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை சிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி நிறைவு நாள் விஜயதசமியை முன்னிட்டு லலிதா ஹோமம் நடைபெற்றது. சங்கர மட வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி லலிதா ஹோமம் மற்றும் அர்ச்சனைகள் செய்தார். தொடர்ந்து கன்னிகா பூஜை, சுகாசினி பூஜை…
கொடைக்கானலில் பெட்டி கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பழனி மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜகுமாரன் மற்றும் காவலர்கள்…
கோவை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது விற்பனைக்கு பொது விடுமுறை நாள் என்பதால் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில்…
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து 7-வது மலையில் சுயம்புவாக தோன்றிய சிவனை தரிசிக்க வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் பக்தர்களுக்கு…
மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்கம் 13 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்கள் கலந்து கொண்டு…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் எஸ்.எம்.ஏ நகரில் வசித்து வந்தவர் சண்முகநாதன்வயது -50, இவர் தனியார் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு மனைவி ஒரு மகன்,ஒரு மகள் இருந்து வந்துள்ளனர். குடும்ப பிரச்சினை மற்றும் கடன் தொல்லையால் இருந்துள்ளார் . இந்நிலையில்…