பஞ்சாப் மாநிலத்தில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபை பொருத்தவரை ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவர் குமார் விஷ்வாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில்…
மதுரையில் ஹிஜாப்பை அகற்ற பாஜக முகவர் வலியுறுத்தியது தொடர்பாக ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.மதுரை மேலூரில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் கூறியதற்கு தேர்தல் அலுவலர்கள், பிற முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல்…
வாக்கு செலுத்தும் இயந்திரத்துக்கு முன்னால் சில நொடிகள் விஜய் வாக்களிக்காமல் நின்றார்.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இன்று (19.02.2022) காலை 7 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சிவப்பு நிற காரில் விஜய் கிளம்பினார். நீலாங்கரை வேல்ஸ்…
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் பிப்., 24ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது. அதிரடி ஆக்க்ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், இந்தி நடிகை ஹூமா…
கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் என்ற நிகழ்ச்சியில் ஜோடியாக நடித்து வந்த சித்து – ஸ்ரேயா அஞ்சன் ஜோடி தான்.. ரீலிலும், ரியலிலும் பல ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்று கூறலாம். சமீபத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா அஞ்சனிடம்…
பல வருடங்களாக நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா முதன்முறையாக ‘ஹே சினாமிகா’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்துள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச்…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வெயிலுகந்தம்மன் ஆறாம் திருவிழாவை முன்னிட்டு வெயிலுகந்தம்மன் திருவீதி உலா நடைபெற்றது.. வெயிலுகந்தம்மன்எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்…
கரூரில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.அவர்களை அதிமுகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம், பரிசுப்பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த…
“21 மாநகராட்சிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம்” என தனது வாக்கை செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வாக்களித்தனர். தமிழகத்தில் உள்ள 648…
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் மதுரை ஆயுதப்படை மைதானம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையத்தில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் தனது வாக்கினை பதிவு செய்தார்.