பண்ப்பாட்டுப் பெருமிதம் மிக்க மதுரை நகரத்தை ஆட்சிகள் கைவிட்டுவிட்டது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் ரூ.586 கோடி. ஆனால், அதற்குரிய நியாயமான வளர்ச்சிப்பணிகள் நிகழவே இல்லை. குடிநீர்ப்…
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா, வினய், சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 என கூறப்பட்டு வந்த நிலையில், சில…
அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ரிலீஸ் நேரம் குறித்து ரகசிய பிளான் வைத்துள்ளாராம், போனி கபூர்! ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்துள்ள வலிமை படம் 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போய், பல தடைகளை தாண்டி…
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நண்பரும் கூட்டுறவு வங்கி மாநில தலைவருமான இளங்கோவன் வீட்டில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடந்து வருகிறது.தேர்தல் பறக்கும் படையினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதத்தில் இளங்கோவன் வீட்டில் லஞ்ச…
கோவை மாநகராட்சி தேர்தலில், அரசியல் ரீதியான மோதலும், அதன் தொடர்ச்சியாக பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 15 நாட்களில் நான்கு தேர்தல் பார்வையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் ஆளும்கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாததால், மாநகராட்சி நிர்வாகத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென,…
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு…
சருமம் புத்துணர்ச்சி பெற: தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
மில்க்மேட் ப்ரூட்சாலட்: தேவையான பொருட்கள்:மாதுளம் பழம் – 1 கப் அன்னாச்சிப் பழம் – ஒரு கப் ஆரஞ்சிப் பழம் – ஒரு கப் சப்போட்டா பழம் – ஒரு கப், திராட்சை – ஒரு கப் சாத்துக்குடி – ஒரு…
ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?குடியரசுத்தலைவர் சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?1968 சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?எல். ஸ்ரீராமுலு நாயுடு ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?திண்டுக்கல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த…
சிந்தனைத் துளிகள் • ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது. நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால், அதில் களைகள்தான் முளைக்கும். • பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி…