திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று பங்குனி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேர் முகூர்த்தம் மற்றும் பத்திரிகை வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது! நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர்!
சென்னையில் திமுக நிர்வாகி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த மதன் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு காந்தி நகரில் மறைந்த திமுக…
நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் புதிதாக விளையாட உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் லோகோ வெளியாகியுள்ளது. வெர்ச்சுவல் நிகழ்வாக மெட்டாவெர்ஸ் மூலம் நடைபெற்ற நிகழ்வில் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இளம் வீரர் ஷூப்மன் கில்…
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், டெல்லியே அலறுமளவுக்கு கோவையின் கூத்துகள் அரங்கேயிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆமாம். இந்தியாவிலேயே இதுவரையில் இல்லாத அளவுக்கு பணம் விளையாடியுள்ளது அங்கே! என்கிறார்கள். அட ஒரு சட்டமன்ற பொதுத்தேர்தலில் இவ்வளவு பணம் விளையாடியிருந்தாலும் ஒரு கெத்து இருக்கும். ஆனால்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் மதுரை மாநகராட்சியில் அதிமுக பின்னடைவை சந்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை…
உலகம் முழுவதும் இன்று (21ம் தேதி) உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து ட்வீட் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “உலகத் தாய்மொழி நாளில்,…
மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளை அகற்றுவதில் அதிகாரிகள் மும்முரம் காட்டியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மதுரையில் உள்ள உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் புதுமண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளை அருகிலுள்ள குன்னத்தூர் சத்திரத்தில் இடமாற்றம் செய்யும்…
சங்கரன்கோவில் அருகே நள்ளிரவில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் திமுகவினர் நுழைந்ததாக கூறி, அதிமுக பாஜகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே…
முகலாயப் பூங்கா முழுவதும் நீண்ட நேரமாக சுற்றிப்பார்த்தில் சோர்வான ஸ்ரீயாவுக்கு குடியரசு தலைவர் டைரி மில்க் சாக்லெட் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் முதல் பெண்மணி சவிதா கோவிந்த் ஆகியோரின் அழைப்பின் பேரில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது…
ஆந்திரபிரதேச மாநிலத்தின் தொழில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் மேகபதி கவுதம் ரெட்டி. இவர் இன்று காலையில் திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானார். இதற்கு முன்பாக கவுதம் ரெட்டி நேற்று துபாயில் இருந்து இந்தியா வந்தார்.…