












ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஸ்மித்தின் மனைவியின் உருவம் பற்றி கேலி செய்ததற்காக, கிரிஸ் ராக்கை, வில் ஸ்மித் மேடையில் வைத்து முகத்தில் ஓங்கி குத்தினார். பிறகு அவரை எச்சரித்து விட்டும் சென்றார். பேசியதற்காக தான் கிரிசை, ஸ்மித் தாக்கி உள்ளார்.…
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் திரைப்படங்களில் சூர்யா நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களும் நடிகர் சூர்யாவிற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து சுமார் 18 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும் பாலாவும் இணைந்துள்ளனர். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்தை…
கிராமி விருது பெற்ற 20 வயதேயான பாடகி பில்லி எலிஷ். ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் திரைப்படங்களில் ஒன்றாக கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘நோ டைம் டூ டை’. தனது சகோதரர் பினியஸ் ஒ’கன்னல் உடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்…
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்று இருக்கும் நிலையில் அவர் இன்று தமிழகம் திரும்புகிறார். இந்த நிலையில் மார்ச் 31ஆம் தேதி 3 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். இதில்…
94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.…
கேஜிஎஃப்-2. படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார். யாஷ், ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த…
சென்னையில் பொதுபோக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிப்பது மின்சார ரயில்களும், மெட்ரோ ரயில்களும் தான். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இன்று பொதுவேலை நிறுத்தம் நடந்தாலும் ரயில் போக்குவரத்து வழக்கம்போல் நடந்தது. பொதுவேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டாலும் அலுவலகங்கள், நிறுவனங்கள்…
தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி…
விருதுநகர் நோபிள் கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை அயலகத்தமிழர்கள் மறுவாழ்வுத்துறை தனி வட்டாட்சியர் கார்த்திகேயினி…
சிவகாசி சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த தே.மு.தி.க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர். மேலும் இந்நிகழ்வின்போது, திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் சரவணக்குமார், திருத்தங்கல் நகர அம்மா…